Monday, September 04, 2017
திருச்சி 4.9.17
திருச்சி ஏர்போர்ட் பகுதியிலுள்ள வயர்லெஸ் ரோட்டில் மதுபான கடையை திறப்பதை முன்னிட்டு மதுக்கடையை பூட்டு போட்டு அப்பகுதி பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ள மதுக்கடை எண் 10243 மூன்று மாதங்ளுக்கு முன்பு மாநில அரசின் உத்தரவுக்கு இணங்க மூடப்பட்டது தற்போது தமிழகஅரசு அறிவுறுத்தின் பேரில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி திருச்சியில் பல இடங்களில் மதுக்கடைகளை திறக்க அரிவுறுத்தினர் அதன் படி ஏர்போர்ட் பகுதியில் உள்ள மதுக்கடை 10243 மறுபடியும் திறக்க டாஸ்மாக் பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த மதுக்கடை அமைந்த இடத்தில் பல மத வழிபாட்டு ஸ்தலங்கள் பள்ளிகூடங்களும் உள்ளன. மேலும் பொதுமக்களும் நடந்து செல்லும் பாதையில் மதுக்கடையயை திறப்பதால், அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகும் எனவே மறுபடியும் திறக்ககூடாது என் வலியுறுத்தி பல்வேறு கட்சிகள், பொதுமக்கள், பெண்கள் உட்பட70க்கு மேற்பட்டோர் மதுக்கடைக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment