Thursday, March 15, 2018
திருச்சி 15.3.18
இந்தியஅரசு நேரு யுவகேந்திரா திருச்சிராப்பள்ளி விவேகானந்தா சமூக சேவை அமைப்பு சார்பில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது
இந்நிகழ்சியின் நோக்கம் பாரளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்த செயல்முறைகள் என்ன என்றும் மாணவ மாணவிகள் எ ப்படி அதை மேற்கொள்வது எ ன்றும் பாராளுமன்றம் எ ப்ப டிசெயல்படுகிறது என்றும் மாணவ மாணவியர்இடையே செயல்முறை விளக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றது
அதன்படி மாணவ மாணவிகள் தங்களின் பிரச்சனை தங்கள் பகுதி பொதுப்பிரச்சனை எப்படி தீர்க்க தீர்வு காண்பிக்கப்படுகிறது அரசியல் பிரமுகர்களிடம் எப்படி எதிர்நோக்குவது எ ன்பதன் விளக்கம் விளக்கப்படுகப்பட்டது
இந்நிகழ்ச்சியில்(விஎஸ்ஓ )சந்தானகிருஷ்ணன் செயலாளர் வரவேற்புரையாற்றினார்ஸ்ரீமத்ஆண்டவன் கல்;லூரி இணை முதல்வர்பிச்சைமணி தலைமைவகித்தார் நேரு யுகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நோக்கவுரையாற்றினார்.டாக்டர்.ராமானுஜம் இயக்குனர்ஸ்ரீமத்ஆண்டவன் கல்லூரி டாக்டர். ராதிகா முதல்வர் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நேரு யுகேந்திரா திட்டங்கள்பற்றி மகேஷ்வரன் கணக்காளர் கூறினார்.ஸ்ரீதர் தலைவர்(விஎஸ்ஓ) நன்றியுரையாற்றினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment