Saturday, July 26, 2014
திருப்பூர் ஜூலை 26: காவல்துறை கலந்தாய்வு கூட்டத்தின் போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்ததற்கு இணங்க, மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் முதல் ஆளினர்கள் வரை 40 வயது மேற்பட்டவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் பொருட்டு , 328 அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் இனம் கண்டறிந்து அவர்களுக்கு திருப்பூர் பல்லடம் தாராபுரம் உடுமலை ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றுவருகிறது . இப்பரிசோதனையின் போது பொது உடல் பரிசோதனை பார்வை மற்றும் கேட்டல், காசநோய், இரத்த பரிசோதனை கல்லீரல் நுரையீரல் மற்றும் சிறுநீரக பரிசோதனை வயிறு மற்றும் மார்பு ஆகியவை கண்டறியப்பட்டு தக்க சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது . பல்லடம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த மாவட்ட கண்காணிப்பாளர் திரு . அமித்குமார்சிங் .இ கா .ப அவர்கள் பரிசோதனை குறித்து கலந்தோசிதார் . இதுவரை 118 காவலர்கள் இந்த பரிசோதனை மூலம் பயனடைந்துள்ளனர் . இம்மாத நிறைவுக்குள் மீதமுள்ள காவல்துறையினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment