Saturday, July 26, 2014
திருப்பூர் ஜூலை 26: காவல்துறை கலந்தாய்வு கூட்டத்தின் போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்ததற்கு இணங்க, மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் முதல் ஆளினர்கள் வரை 40 வயது மேற்பட்டவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் பொருட்டு , 328 அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் இனம் கண்டறிந்து அவர்களுக்கு திருப்பூர் பல்லடம் தாராபுரம் உடுமலை ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றுவருகிறது . இப்பரிசோதனையின் போது பொது உடல் பரிசோதனை பார்வை மற்றும் கேட்டல், காசநோய், இரத்த பரிசோதனை கல்லீரல் நுரையீரல் மற்றும் சிறுநீரக பரிசோதனை வயிறு மற்றும் மார்பு ஆகியவை கண்டறியப்பட்டு தக்க சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது . பல்லடம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த மாவட்ட கண்காணிப்பாளர் திரு . அமித்குமார்சிங் .இ கா .ப அவர்கள் பரிசோதனை குறித்து கலந்தோசிதார் . இதுவரை 118 காவலர்கள் இந்த பரிசோதனை மூலம் பயனடைந்துள்ளனர் . இம்மாத நிறைவுக்குள் மீதமுள்ள காவல்துறையினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
0 comments:
Post a Comment