Saturday, July 26, 2014
திருப்பூர் ஜூலை 26: காவல்துறை கலந்தாய்வு கூட்டத்தின் போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்ததற்கு இணங்க, மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் முதல் ஆளினர்கள் வரை 40 வயது மேற்பட்டவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் பொருட்டு , 328 அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் இனம் கண்டறிந்து அவர்களுக்கு திருப்பூர் பல்லடம் தாராபுரம் உடுமலை ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றுவருகிறது . இப்பரிசோதனையின் போது பொது உடல் பரிசோதனை பார்வை மற்றும் கேட்டல், காசநோய், இரத்த பரிசோதனை கல்லீரல் நுரையீரல் மற்றும் சிறுநீரக பரிசோதனை வயிறு மற்றும் மார்பு ஆகியவை கண்டறியப்பட்டு தக்க சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது . பல்லடம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த மாவட்ட கண்காணிப்பாளர் திரு . அமித்குமார்சிங் .இ கா .ப அவர்கள் பரிசோதனை குறித்து கலந்தோசிதார் . இதுவரை 118 காவலர்கள் இந்த பரிசோதனை மூலம் பயனடைந்துள்ளனர் . இம்மாத நிறைவுக்குள் மீதமுள்ள காவல்துறையினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment