Wednesday, September 03, 2014
திருப்பூர் : தெற்கு குறுமைய அளவிலான மாணவியர் பிரிவு தடகள போட்டி, திருப்பூரில் நேற்று நடந்தது. 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு - 100 மீ., ஓட்டத்தில், யாஷிகா (செஞ்சுரி) முதலிடம் பிடித்தார். ஹரிப்பிரியா (பிரண்ட்லைன்) இரண்டாமிடம், ஸ்வேதா (எம்.என்.எம்.சி.,) மூன்றாமிடம் பெற்றனர். 200 மீ., ஓட்டத்தில், யாஷிகா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், ரீத்தியா (கதிரவன்) இரண்டாமிடம், சவுந்தர்யா (வித்ய விகாசினி) மூன்றாமிடம் பிடித்தனர்.
400 மீ., ஓட்டத்தில், ஹரீஷா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், வினோதினி (இடுவம்பாளையம் அரசு பள்ளி) இரண்டாமிடம், தர்ஷினி (பிரண்ட்லைன்) மூன்றாமிடம். 600 மீ., ஓட்டத்தில், ஹரீஷா (செஞ்சுரி) முதலிடம், ஸ்வேதா (எம்.என்.எம்.சி.,) இரண்டாமிடம், தர்ஷினி (பிரண்ட்லைன்) மூன்றாமிடம் பெற்றனர்.
குண்டு எறிதலில், சந்தியா (எம்.என்.எம்.சி., பள்ளி) முதலிடம், யாஷிகா (செஞ்சுரி பவுண்டேஷன்) இரண்டாமிடம், சவுமியா (விவேகானந்தா பள்ளி) மூன்றாமிடம். 4 ஙீ 100 மீ., தொடர்
ஓட்டத்தில், எம்.என்.எம்.சி., பள்ளி முதலிடம், செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி இரண்டாமிடம், பிரண்ட்லைன் அகாடமி மூன்றாமிடம் பெற்றன.
17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு - 100 மீ., ஓட்டத்தில், சிவரஞ்சனி (விவேகானந்தா பள்ளி) முதலிடம், தன்யா பாரதி (பாரத் மெட்ரிக்) இரண்டாமிடம், ஸ்வேதா (பிரண்ட்லைன்) மூன்றாமிடம் பெற்றனர். 200 மீ., ஓட்டத்தில், லோகிதா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், திவ்ய பாரதி (பாரத் மெட்ரிக்) இரண்டாமிடம், நிவேதிதா (பிரண்ட்லைன்) மூன்றாமிடம்; 400 மீ., ஓட்டத்தில், லோகிதா (செஞ்சுரி) முதலிடம், தனஸ்ரீ (செஞ்சுரி பவுண்டேஷன்) இரண்டாமிடம், காயத்ரி (விவேகானந்தா) மூன்றாமிடம் பிடித்தனர்.
800 மீ., ஓட்டத்தில், கிருத்திகா (செஞ்சுரி) முதலிடம், சிவரஞ்சனி (விவேகானந்தா) இரண்டாமிடம், விமலா (எம்.என்.எம்.சி.,) மூன்றாமிடம் பெற்றனர். குண்டு எறிதலில், மதுமிதா (கொங்கு மெட்ரிக்) முதலிடம், சுஷ்மா (செயின்ட் ஜோசப்) இரண்டாமிடம், தீபிகா (பாரத் மெட்ரிக்) மூன்றாமிடம். 4 ஙீ 100 மீ., தொடர் ஓட்டத்தில், செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி முதலிடம், விவேகானந்தா வித்யாலயா இரண்டாமிடம், எம்.என்.எம்.சி., பள்ளி மூன்றாமிடம் பெற்றன.
400 மீ., ஓட்டத்தில், ஹரீஷா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், வினோதினி (இடுவம்பாளையம் அரசு பள்ளி) இரண்டாமிடம், தர்ஷினி (பிரண்ட்லைன்) மூன்றாமிடம். 600 மீ., ஓட்டத்தில், ஹரீஷா (செஞ்சுரி) முதலிடம், ஸ்வேதா (எம்.என்.எம்.சி.,) இரண்டாமிடம், தர்ஷினி (பிரண்ட்லைன்) மூன்றாமிடம் பெற்றனர்.
குண்டு எறிதலில், சந்தியா (எம்.என்.எம்.சி., பள்ளி) முதலிடம், யாஷிகா (செஞ்சுரி பவுண்டேஷன்) இரண்டாமிடம், சவுமியா (விவேகானந்தா பள்ளி) மூன்றாமிடம். 4 ஙீ 100 மீ., தொடர்
ஓட்டத்தில், எம்.என்.எம்.சி., பள்ளி முதலிடம், செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி இரண்டாமிடம், பிரண்ட்லைன் அகாடமி மூன்றாமிடம் பெற்றன.
17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு - 100 மீ., ஓட்டத்தில், சிவரஞ்சனி (விவேகானந்தா பள்ளி) முதலிடம், தன்யா பாரதி (பாரத் மெட்ரிக்) இரண்டாமிடம், ஸ்வேதா (பிரண்ட்லைன்) மூன்றாமிடம் பெற்றனர். 200 மீ., ஓட்டத்தில், லோகிதா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், திவ்ய பாரதி (பாரத் மெட்ரிக்) இரண்டாமிடம், நிவேதிதா (பிரண்ட்லைன்) மூன்றாமிடம்; 400 மீ., ஓட்டத்தில், லோகிதா (செஞ்சுரி) முதலிடம், தனஸ்ரீ (செஞ்சுரி பவுண்டேஷன்) இரண்டாமிடம், காயத்ரி (விவேகானந்தா) மூன்றாமிடம் பிடித்தனர்.
800 மீ., ஓட்டத்தில், கிருத்திகா (செஞ்சுரி) முதலிடம், சிவரஞ்சனி (விவேகானந்தா) இரண்டாமிடம், விமலா (எம்.என்.எம்.சி.,) மூன்றாமிடம் பெற்றனர். குண்டு எறிதலில், மதுமிதா (கொங்கு மெட்ரிக்) முதலிடம், சுஷ்மா (செயின்ட் ஜோசப்) இரண்டாமிடம், தீபிகா (பாரத் மெட்ரிக்) மூன்றாமிடம். 4 ஙீ 100 மீ., தொடர் ஓட்டத்தில், செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி முதலிடம், விவேகானந்தா வித்யாலயா இரண்டாமிடம், எம்.என்.எம்.சி., பள்ளி மூன்றாமிடம் பெற்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
0 comments:
Post a Comment