Wednesday, September 03, 2014
திருப்பூர் : தெற்கு குறுமைய அளவிலான மாணவியர் பிரிவு தடகள போட்டி, திருப்பூரில் நேற்று நடந்தது. 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு - 100 மீ., ஓட்டத்தில், யாஷிகா (செஞ்சுரி) முதலிடம் பிடித்தார். ஹரிப்பிரியா (பிரண்ட்லைன்) இரண்டாமிடம், ஸ்வேதா (எம்.என்.எம்.சி.,) மூன்றாமிடம் பெற்றனர். 200 மீ., ஓட்டத்தில், யாஷிகா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், ரீத்தியா (கதிரவன்) இரண்டாமிடம், சவுந்தர்யா (வித்ய விகாசினி) மூன்றாமிடம் பிடித்தனர்.
400 மீ., ஓட்டத்தில், ஹரீஷா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், வினோதினி (இடுவம்பாளையம் அரசு பள்ளி) இரண்டாமிடம், தர்ஷினி (பிரண்ட்லைன்) மூன்றாமிடம். 600 மீ., ஓட்டத்தில், ஹரீஷா (செஞ்சுரி) முதலிடம், ஸ்வேதா (எம்.என்.எம்.சி.,) இரண்டாமிடம், தர்ஷினி (பிரண்ட்லைன்) மூன்றாமிடம் பெற்றனர்.
குண்டு எறிதலில், சந்தியா (எம்.என்.எம்.சி., பள்ளி) முதலிடம், யாஷிகா (செஞ்சுரி பவுண்டேஷன்) இரண்டாமிடம், சவுமியா (விவேகானந்தா பள்ளி) மூன்றாமிடம். 4 ஙீ 100 மீ., தொடர்
ஓட்டத்தில், எம்.என்.எம்.சி., பள்ளி முதலிடம், செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி இரண்டாமிடம், பிரண்ட்லைன் அகாடமி மூன்றாமிடம் பெற்றன.
17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு - 100 மீ., ஓட்டத்தில், சிவரஞ்சனி (விவேகானந்தா பள்ளி) முதலிடம், தன்யா பாரதி (பாரத் மெட்ரிக்) இரண்டாமிடம், ஸ்வேதா (பிரண்ட்லைன்) மூன்றாமிடம் பெற்றனர். 200 மீ., ஓட்டத்தில், லோகிதா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், திவ்ய பாரதி (பாரத் மெட்ரிக்) இரண்டாமிடம், நிவேதிதா (பிரண்ட்லைன்) மூன்றாமிடம்; 400 மீ., ஓட்டத்தில், லோகிதா (செஞ்சுரி) முதலிடம், தனஸ்ரீ (செஞ்சுரி பவுண்டேஷன்) இரண்டாமிடம், காயத்ரி (விவேகானந்தா) மூன்றாமிடம் பிடித்தனர்.
800 மீ., ஓட்டத்தில், கிருத்திகா (செஞ்சுரி) முதலிடம், சிவரஞ்சனி (விவேகானந்தா) இரண்டாமிடம், விமலா (எம்.என்.எம்.சி.,) மூன்றாமிடம் பெற்றனர். குண்டு எறிதலில், மதுமிதா (கொங்கு மெட்ரிக்) முதலிடம், சுஷ்மா (செயின்ட் ஜோசப்) இரண்டாமிடம், தீபிகா (பாரத் மெட்ரிக்) மூன்றாமிடம். 4 ஙீ 100 மீ., தொடர் ஓட்டத்தில், செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி முதலிடம், விவேகானந்தா வித்யாலயா இரண்டாமிடம், எம்.என்.எம்.சி., பள்ளி மூன்றாமிடம் பெற்றன.
400 மீ., ஓட்டத்தில், ஹரீஷா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், வினோதினி (இடுவம்பாளையம் அரசு பள்ளி) இரண்டாமிடம், தர்ஷினி (பிரண்ட்லைன்) மூன்றாமிடம். 600 மீ., ஓட்டத்தில், ஹரீஷா (செஞ்சுரி) முதலிடம், ஸ்வேதா (எம்.என்.எம்.சி.,) இரண்டாமிடம், தர்ஷினி (பிரண்ட்லைன்) மூன்றாமிடம் பெற்றனர்.
குண்டு எறிதலில், சந்தியா (எம்.என்.எம்.சி., பள்ளி) முதலிடம், யாஷிகா (செஞ்சுரி பவுண்டேஷன்) இரண்டாமிடம், சவுமியா (விவேகானந்தா பள்ளி) மூன்றாமிடம். 4 ஙீ 100 மீ., தொடர்
ஓட்டத்தில், எம்.என்.எம்.சி., பள்ளி முதலிடம், செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி இரண்டாமிடம், பிரண்ட்லைன் அகாடமி மூன்றாமிடம் பெற்றன.
17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு - 100 மீ., ஓட்டத்தில், சிவரஞ்சனி (விவேகானந்தா பள்ளி) முதலிடம், தன்யா பாரதி (பாரத் மெட்ரிக்) இரண்டாமிடம், ஸ்வேதா (பிரண்ட்லைன்) மூன்றாமிடம் பெற்றனர். 200 மீ., ஓட்டத்தில், லோகிதா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், திவ்ய பாரதி (பாரத் மெட்ரிக்) இரண்டாமிடம், நிவேதிதா (பிரண்ட்லைன்) மூன்றாமிடம்; 400 மீ., ஓட்டத்தில், லோகிதா (செஞ்சுரி) முதலிடம், தனஸ்ரீ (செஞ்சுரி பவுண்டேஷன்) இரண்டாமிடம், காயத்ரி (விவேகானந்தா) மூன்றாமிடம் பிடித்தனர்.
800 மீ., ஓட்டத்தில், கிருத்திகா (செஞ்சுரி) முதலிடம், சிவரஞ்சனி (விவேகானந்தா) இரண்டாமிடம், விமலா (எம்.என்.எம்.சி.,) மூன்றாமிடம் பெற்றனர். குண்டு எறிதலில், மதுமிதா (கொங்கு மெட்ரிக்) முதலிடம், சுஷ்மா (செயின்ட் ஜோசப்) இரண்டாமிடம், தீபிகா (பாரத் மெட்ரிக்) மூன்றாமிடம். 4 ஙீ 100 மீ., தொடர் ஓட்டத்தில், செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி முதலிடம், விவேகானந்தா வித்யாலயா இரண்டாமிடம், எம்.என்.எம்.சி., பள்ளி மூன்றாமிடம் பெற்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment