Tuesday, September 09, 2014
ராயபுரம்,
சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் அனைத்து செய்தி சேனல்களிலும் வெளியானது.
இதை பார்த்த வடசென்னை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் தான் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறதோ? என்ற அச்சத்தில் அந்தந்த பள்ளிகளுக்கு படையெடுத்தனர்.
இவ்வாறு கொருக்குப்பேட்டை பகுதியில் இருந்த 4 தனியார் பள்ளிகளிலும், வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்த ஒரு பள்ளியிலும் மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு, தங்களது குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
திடீரென 100–க்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை முற்றுகையிட்டதால், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் அனைத்து செய்தி சேனல்களிலும் வெளியானது.
இதை பார்த்த வடசென்னை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் தான் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறதோ? என்ற அச்சத்தில் அந்தந்த பள்ளிகளுக்கு படையெடுத்தனர்.
இவ்வாறு கொருக்குப்பேட்டை பகுதியில் இருந்த 4 தனியார் பள்ளிகளிலும், வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்த ஒரு பள்ளியிலும் மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு, தங்களது குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
திடீரென 100–க்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை முற்றுகையிட்டதால், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment