Tuesday, September 09, 2014
ராயபுரம்,
சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் அனைத்து செய்தி சேனல்களிலும் வெளியானது.
இதை பார்த்த வடசென்னை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் தான் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறதோ? என்ற அச்சத்தில் அந்தந்த பள்ளிகளுக்கு படையெடுத்தனர்.
இவ்வாறு கொருக்குப்பேட்டை பகுதியில் இருந்த 4 தனியார் பள்ளிகளிலும், வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்த ஒரு பள்ளியிலும் மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு, தங்களது குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
திடீரென 100–க்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை முற்றுகையிட்டதால், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் அனைத்து செய்தி சேனல்களிலும் வெளியானது.
இதை பார்த்த வடசென்னை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் தான் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறதோ? என்ற அச்சத்தில் அந்தந்த பள்ளிகளுக்கு படையெடுத்தனர்.
இவ்வாறு கொருக்குப்பேட்டை பகுதியில் இருந்த 4 தனியார் பள்ளிகளிலும், வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்த ஒரு பள்ளியிலும் மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு, தங்களது குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
திடீரென 100–க்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை முற்றுகையிட்டதால், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...

0 comments:
Post a Comment