Tuesday, September 09, 2014
ராயபுரம்,
சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் அனைத்து செய்தி சேனல்களிலும் வெளியானது.
இதை பார்த்த வடசென்னை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் தான் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறதோ? என்ற அச்சத்தில் அந்தந்த பள்ளிகளுக்கு படையெடுத்தனர்.
இவ்வாறு கொருக்குப்பேட்டை பகுதியில் இருந்த 4 தனியார் பள்ளிகளிலும், வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்த ஒரு பள்ளியிலும் மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு, தங்களது குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
திடீரென 100–க்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை முற்றுகையிட்டதால், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் அனைத்து செய்தி சேனல்களிலும் வெளியானது.
இதை பார்த்த வடசென்னை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் தான் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறதோ? என்ற அச்சத்தில் அந்தந்த பள்ளிகளுக்கு படையெடுத்தனர்.
இவ்வாறு கொருக்குப்பேட்டை பகுதியில் இருந்த 4 தனியார் பள்ளிகளிலும், வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்த ஒரு பள்ளியிலும் மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு, தங்களது குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
திடீரென 100–க்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை முற்றுகையிட்டதால், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment