Tuesday, September 09, 2014
அண்ணாசாலையில் பஸ்சிலிருந்து இறங்கிய கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சென்னை எர்ணாவூர் பாரதிநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 18). இவர் நந்தனத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். சக்கரவர்த்தி நேற்று மாலையில் வகுப்பு முடிந்து நந்தனத்தில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
பஸ் அண்ணா சாலையில் உள்ள ‘ஸ்பென்சர்ஸ் பிளாசா’ வணிக வளாக பஸ் நிறுத்தத்தில் நின்றதும் சக்கரவர்த்தி இறங்கி சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அதே பஸ்சிலிருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பின்பக்கமாக சென்று சக்கரவர்த்தியின் தலையில் வெட்டினர்.
இதில் அவருக்கு தலையில் வெட்டு விழுந்தது. சக்கரவர்த்தி தலையில் கையை வைத்து தடுக்க முயன்றார். அப்போது இடது கையில் மூன்று விரல்கள் வெட்டு விழுந்து துண்டாகியது. உடனே சாலையில் சென்ற பொதுமக்களும், பஸ்சில் இருந்த பயணிகளும் அலறியதையடுத்து கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள்.
ரத்த வெள்ளத்தில் போராடிய சக்கரவர்த்தியை தகவலறிந்து வந்த ஆயிரம் விளக்கு போலீசார் ஆம்புலன்சு மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சக்கரவர்த்தியின் கை விரல்கள் துண்டாகியதால் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்ய ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.
பரபரப்பு
சக்கரவர்த்தியை அரிவாளால் வெட்டிய கும்பல் யார்? அவர்கள் எதற்காக வெட்டினார்கள்? கல்லூரி பிரச்சினையா? அல்லது காதல் விவகாரமா? என்பது குறித்த பல்வேறு கோணங்களில் ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த அண்ணா சாலையில் கல்லூரி மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது
சென்னை எர்ணாவூர் பாரதிநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 18). இவர் நந்தனத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். சக்கரவர்த்தி நேற்று மாலையில் வகுப்பு முடிந்து நந்தனத்தில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
பஸ் அண்ணா சாலையில் உள்ள ‘ஸ்பென்சர்ஸ் பிளாசா’ வணிக வளாக பஸ் நிறுத்தத்தில் நின்றதும் சக்கரவர்த்தி இறங்கி சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அதே பஸ்சிலிருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பின்பக்கமாக சென்று சக்கரவர்த்தியின் தலையில் வெட்டினர்.
இதில் அவருக்கு தலையில் வெட்டு விழுந்தது. சக்கரவர்த்தி தலையில் கையை வைத்து தடுக்க முயன்றார். அப்போது இடது கையில் மூன்று விரல்கள் வெட்டு விழுந்து துண்டாகியது. உடனே சாலையில் சென்ற பொதுமக்களும், பஸ்சில் இருந்த பயணிகளும் அலறியதையடுத்து கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள்.
ரத்த வெள்ளத்தில் போராடிய சக்கரவர்த்தியை தகவலறிந்து வந்த ஆயிரம் விளக்கு போலீசார் ஆம்புலன்சு மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சக்கரவர்த்தியின் கை விரல்கள் துண்டாகியதால் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்ய ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.
பரபரப்பு
சக்கரவர்த்தியை அரிவாளால் வெட்டிய கும்பல் யார்? அவர்கள் எதற்காக வெட்டினார்கள்? கல்லூரி பிரச்சினையா? அல்லது காதல் விவகாரமா? என்பது குறித்த பல்வேறு கோணங்களில் ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த அண்ணா சாலையில் கல்லூரி மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment