Tuesday, September 09, 2014
அண்ணாசாலையில் பஸ்சிலிருந்து இறங்கிய கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சென்னை எர்ணாவூர் பாரதிநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 18). இவர் நந்தனத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். சக்கரவர்த்தி நேற்று மாலையில் வகுப்பு முடிந்து நந்தனத்தில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
பஸ் அண்ணா சாலையில் உள்ள ‘ஸ்பென்சர்ஸ் பிளாசா’ வணிக வளாக பஸ் நிறுத்தத்தில் நின்றதும் சக்கரவர்த்தி இறங்கி சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அதே பஸ்சிலிருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பின்பக்கமாக சென்று சக்கரவர்த்தியின் தலையில் வெட்டினர்.
இதில் அவருக்கு தலையில் வெட்டு விழுந்தது. சக்கரவர்த்தி தலையில் கையை வைத்து தடுக்க முயன்றார். அப்போது இடது கையில் மூன்று விரல்கள் வெட்டு விழுந்து துண்டாகியது. உடனே சாலையில் சென்ற பொதுமக்களும், பஸ்சில் இருந்த பயணிகளும் அலறியதையடுத்து கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள்.
ரத்த வெள்ளத்தில் போராடிய சக்கரவர்த்தியை தகவலறிந்து வந்த ஆயிரம் விளக்கு போலீசார் ஆம்புலன்சு மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சக்கரவர்த்தியின் கை விரல்கள் துண்டாகியதால் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்ய ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.
பரபரப்பு
சக்கரவர்த்தியை அரிவாளால் வெட்டிய கும்பல் யார்? அவர்கள் எதற்காக வெட்டினார்கள்? கல்லூரி பிரச்சினையா? அல்லது காதல் விவகாரமா? என்பது குறித்த பல்வேறு கோணங்களில் ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த அண்ணா சாலையில் கல்லூரி மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது
சென்னை எர்ணாவூர் பாரதிநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 18). இவர் நந்தனத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். சக்கரவர்த்தி நேற்று மாலையில் வகுப்பு முடிந்து நந்தனத்தில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
பஸ் அண்ணா சாலையில் உள்ள ‘ஸ்பென்சர்ஸ் பிளாசா’ வணிக வளாக பஸ் நிறுத்தத்தில் நின்றதும் சக்கரவர்த்தி இறங்கி சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அதே பஸ்சிலிருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பின்பக்கமாக சென்று சக்கரவர்த்தியின் தலையில் வெட்டினர்.
இதில் அவருக்கு தலையில் வெட்டு விழுந்தது. சக்கரவர்த்தி தலையில் கையை வைத்து தடுக்க முயன்றார். அப்போது இடது கையில் மூன்று விரல்கள் வெட்டு விழுந்து துண்டாகியது. உடனே சாலையில் சென்ற பொதுமக்களும், பஸ்சில் இருந்த பயணிகளும் அலறியதையடுத்து கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள்.
ரத்த வெள்ளத்தில் போராடிய சக்கரவர்த்தியை தகவலறிந்து வந்த ஆயிரம் விளக்கு போலீசார் ஆம்புலன்சு மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சக்கரவர்த்தியின் கை விரல்கள் துண்டாகியதால் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்ய ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.
பரபரப்பு
சக்கரவர்த்தியை அரிவாளால் வெட்டிய கும்பல் யார்? அவர்கள் எதற்காக வெட்டினார்கள்? கல்லூரி பிரச்சினையா? அல்லது காதல் விவகாரமா? என்பது குறித்த பல்வேறு கோணங்களில் ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த அண்ணா சாலையில் கல்லூரி மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...

0 comments:
Post a Comment