Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
ஆலந்தூர், 
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் முன் உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் நேற்று மாலை திடீரென ‘பேனர்கள்’ வைக்கப்பட்டன. இதுபற்றி மீனம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில் அவை அனுமதி இன்றி வைக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ‘பேனர்’களை உடனடியாக அங்கிருந்து அகற்றினார்கள். இந்த ‘பேனர்’களை அங்கு அனுமதி இன்றி வைத்தது யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 comments: