Friday, September 19, 2014
பூந்தமல்லி,
திருவேற்காடு, சிவன் கோவில் சாலையில் 63 சென்ட் நிலத்தின் ஒரு பகுதியில் பனையாத்தம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலை தனிநபர் ஒருவர் பராமரித்து வருகிறார். இந்த இடத்தை வேறு ஒரு தனி நபர் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நிலத்தை அளப்பதற்காக நேற்று சர்வேயருடன் 100–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அங்கு வந்தனர். ஆனால் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது. அதனை அளக்கக்கூடாது என்று அப்பகுதி பொது மக்களும், கோவில் நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து நிலத்தை அளக்காமல் சர்வேயர் அங்கிருந்து சென்று விட்டார்.
இதை கண்டித்து 100–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் திடீரென திருவேற்காடு பஸ்நிலையம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசியதையடுத்து மறியலை கைவிட்டு வக்கீல்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவேற்காடு, சிவன் கோவில் சாலையில் 63 சென்ட் நிலத்தின் ஒரு பகுதியில் பனையாத்தம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலை தனிநபர் ஒருவர் பராமரித்து வருகிறார். இந்த இடத்தை வேறு ஒரு தனி நபர் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நிலத்தை அளப்பதற்காக நேற்று சர்வேயருடன் 100–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அங்கு வந்தனர். ஆனால் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது. அதனை அளக்கக்கூடாது என்று அப்பகுதி பொது மக்களும், கோவில் நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து நிலத்தை அளக்காமல் சர்வேயர் அங்கிருந்து சென்று விட்டார்.
இதை கண்டித்து 100–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் திடீரென திருவேற்காடு பஸ்நிலையம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசியதையடுத்து மறியலை கைவிட்டு வக்கீல்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
கிருஷ்ணகிரியை அடுத்த தாதனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. அவரது மகன் சிவக்குமார் (வயது 28). இவர் டெல்லியில் ராணுவ வீரராக பணி புரிந்து...

0 comments:
Post a Comment