Friday, September 19, 2014
பூந்தமல்லி,
திருவேற்காடு, சிவன் கோவில் சாலையில் 63 சென்ட் நிலத்தின் ஒரு பகுதியில் பனையாத்தம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலை தனிநபர் ஒருவர் பராமரித்து வருகிறார். இந்த இடத்தை வேறு ஒரு தனி நபர் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நிலத்தை அளப்பதற்காக நேற்று சர்வேயருடன் 100–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அங்கு வந்தனர். ஆனால் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது. அதனை அளக்கக்கூடாது என்று அப்பகுதி பொது மக்களும், கோவில் நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து நிலத்தை அளக்காமல் சர்வேயர் அங்கிருந்து சென்று விட்டார்.
இதை கண்டித்து 100–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் திடீரென திருவேற்காடு பஸ்நிலையம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசியதையடுத்து மறியலை கைவிட்டு வக்கீல்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவேற்காடு, சிவன் கோவில் சாலையில் 63 சென்ட் நிலத்தின் ஒரு பகுதியில் பனையாத்தம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலை தனிநபர் ஒருவர் பராமரித்து வருகிறார். இந்த இடத்தை வேறு ஒரு தனி நபர் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நிலத்தை அளப்பதற்காக நேற்று சர்வேயருடன் 100–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அங்கு வந்தனர். ஆனால் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது. அதனை அளக்கக்கூடாது என்று அப்பகுதி பொது மக்களும், கோவில் நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து நிலத்தை அளக்காமல் சர்வேயர் அங்கிருந்து சென்று விட்டார்.
இதை கண்டித்து 100–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் திடீரென திருவேற்காடு பஸ்நிலையம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசியதையடுத்து மறியலை கைவிட்டு வக்கீல்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment