Monday, September 01, 2014
ஊராட்சி துணைத் தலைவிக்கு காசோலையில்
கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த
உத்தரவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, மல்லபுரம் ஊராட்சி துணைத் தலைவி மலர்விழி தாக்கல் செய்த மனு விவரம்:
பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், கடந்த பயனாளிகள் தேர்வின்போது முறைகேடு நடைபெற்றதாக என் மீதும், ஊராட்சித் தலைவர் மற்றும் எனது கணவர் உள்ளிட்டோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். என் மீதான குற்றசாட்டுக்கு விளக்கமளிக்குமாறு, மதுரை மாவட்ட ஆட்சியர் எனக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு விளக்கமளிக்க போதிய அவகாசம் அளிக்காமல், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், ஊராட்சி மன்றக் கூட்டத்திலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே, மன்ற தீர்மானத்தை ரத்து செய்து, ஆட்சியரின் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ். சிவஞானம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆட்சியர், விளக்கமளிக்க வாய்ப்பளிக்காமல், அதே நாளில் அதிகாரத்தை பறித்துள்ள செயல் சட்டத்தை மீறியதாகும்.
எனவே, இந்த மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மனுதாரரின் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்த ஆட்சியரின் உத்தரவும், ஊராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் ரத்து செய்யப்படுகின்றன என அதில் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, மல்லபுரம் ஊராட்சி துணைத் தலைவி மலர்விழி தாக்கல் செய்த மனு விவரம்:
பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், கடந்த பயனாளிகள் தேர்வின்போது முறைகேடு நடைபெற்றதாக என் மீதும், ஊராட்சித் தலைவர் மற்றும் எனது கணவர் உள்ளிட்டோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். என் மீதான குற்றசாட்டுக்கு விளக்கமளிக்குமாறு, மதுரை மாவட்ட ஆட்சியர் எனக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு விளக்கமளிக்க போதிய அவகாசம் அளிக்காமல், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், ஊராட்சி மன்றக் கூட்டத்திலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே, மன்ற தீர்மானத்தை ரத்து செய்து, ஆட்சியரின் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ். சிவஞானம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆட்சியர், விளக்கமளிக்க வாய்ப்பளிக்காமல், அதே நாளில் அதிகாரத்தை பறித்துள்ள செயல் சட்டத்தை மீறியதாகும்.
எனவே, இந்த மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மனுதாரரின் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்த ஆட்சியரின் உத்தரவும், ஊராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் ரத்து செய்யப்படுகின்றன என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment