Thursday, September 18, 2014
சென்னை ஆயிரம் விளக்கு வாலஸ்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பா (வயது 26). இவர் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தனது தாயார் மற்றும் குடும்பத்தினருடன் வந்தார். அவரது உடல் முழுக்க மண்எண்ணெய் வாசனை வீசியது. தனது கணவர், மண்எண்ணெய் ஊற்றி, தன்னை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொல்ல முயன்றதாகவும், அவரிடம் இருந்து தப்பித்து வந்துள்ளதாகவும், கமிஷனர் அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
புஷ்பா மேலும், அதிகாரிகளிடம் கூறியதாவது:-
எனக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது, குழந்தை இல்லை. எனது கணவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். தற்போது அவர் ஆந்திர பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். என்னை தினமும் அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தார். ஏற்கனவே என்னை 2 முறை கொல்ல முயற்சித்துள்ளார். தற்போது 3-வது முறையாக என்னை தீர்த்துக்கட்ட முயன்றார். நல்லவேளையாக நான் தப்பித்துவிட்டேன். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் கமிஷனர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தார். அவரது மனு மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது
புஷ்பா மேலும், அதிகாரிகளிடம் கூறியதாவது:-
எனக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது, குழந்தை இல்லை. எனது கணவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். தற்போது அவர் ஆந்திர பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். என்னை தினமும் அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தார். ஏற்கனவே என்னை 2 முறை கொல்ல முயற்சித்துள்ளார். தற்போது 3-வது முறையாக என்னை தீர்த்துக்கட்ட முயன்றார். நல்லவேளையாக நான் தப்பித்துவிட்டேன். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் கமிஷனர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தார். அவரது மனு மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment