Monday, September 01, 2014
திருநகர் ஜயன்ட்ஸ் குரூப் சார்பில், அண்ணா பூங்கா மைதானத்தில் தேசிய விளையாட்டு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, ஜயன்ட்ஸ் குரூப் தலைவர் எல். கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அதன் சர்வதேச துணைத் தலைவர் எம். லெட்சுமணன், ஓய்வுபெற்ற காவல்துறை தென்மண்டலத் தலைவர் எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், திருநகர் ஹாக்கி கிளப் செயலர் ரமேஷின் சேவையைப் பாராட்டி, மாவட்ட விளையாட்டு அதிகாரி முருகன், திருநகர் வாசகர் வட்டத் தலைவர் மு. செல்லா, மாநகராட்சிக் கவுன்சிலர் சந்தியா பலராமன், டவுன் கிளப் செயலர் ஜெயக்கொடி ஆகியோர் வாழத்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், தென்மண்டல காவல்துறை தலைவர் அபய்குமார் சிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, திருநகர் ஹாக்கி கிளப் செயலர் ரமேஷுக்கு சிறப்பு விருது மற்றும் திருநகர் ஹாக்கி கிளப்புக்கு ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிப் பேசுகையில், தென் மாவட்டங்களில் மாணவர்கள் விரும்பி விளையாடும் விளையாட்டாக ஹாக்கி உள்ளது. இந்த விளையாட்டுக்கு ரமேஷ் போன்றவர்களின் அர்ப்பணிப்பு இருந்தால், ஒலிப்பிக்கில் நாம் விரைவில் தங்கப் பதக்கத்தை வெல்வது உறுதி என்றார்.
இதில், ஜயன்ட்ஸ் குரூப் சார்பில் விளையாட்டு உபகரணங்களை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலை எம். ராஜா மாணவர்களுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில், ஜயன்ட்ஸ் குரூப் செயலர் வெ. ஐயப்பன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கு, ஜயன்ட்ஸ் குரூப் தலைவர் எல். கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அதன் சர்வதேச துணைத் தலைவர் எம். லெட்சுமணன், ஓய்வுபெற்ற காவல்துறை தென்மண்டலத் தலைவர் எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், திருநகர் ஹாக்கி கிளப் செயலர் ரமேஷின் சேவையைப் பாராட்டி, மாவட்ட விளையாட்டு அதிகாரி முருகன், திருநகர் வாசகர் வட்டத் தலைவர் மு. செல்லா, மாநகராட்சிக் கவுன்சிலர் சந்தியா பலராமன், டவுன் கிளப் செயலர் ஜெயக்கொடி ஆகியோர் வாழத்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், தென்மண்டல காவல்துறை தலைவர் அபய்குமார் சிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, திருநகர் ஹாக்கி கிளப் செயலர் ரமேஷுக்கு சிறப்பு விருது மற்றும் திருநகர் ஹாக்கி கிளப்புக்கு ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிப் பேசுகையில், தென் மாவட்டங்களில் மாணவர்கள் விரும்பி விளையாடும் விளையாட்டாக ஹாக்கி உள்ளது. இந்த விளையாட்டுக்கு ரமேஷ் போன்றவர்களின் அர்ப்பணிப்பு இருந்தால், ஒலிப்பிக்கில் நாம் விரைவில் தங்கப் பதக்கத்தை வெல்வது உறுதி என்றார்.
இதில், ஜயன்ட்ஸ் குரூப் சார்பில் விளையாட்டு உபகரணங்களை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலை எம். ராஜா மாணவர்களுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில், ஜயன்ட்ஸ் குரூப் செயலர் வெ. ஐயப்பன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment