Monday, September 01, 2014
திருநகர் ஜயன்ட்ஸ் குரூப் சார்பில், அண்ணா பூங்கா மைதானத்தில் தேசிய விளையாட்டு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, ஜயன்ட்ஸ் குரூப் தலைவர் எல். கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அதன் சர்வதேச துணைத் தலைவர் எம். லெட்சுமணன், ஓய்வுபெற்ற காவல்துறை தென்மண்டலத் தலைவர் எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், திருநகர் ஹாக்கி கிளப் செயலர் ரமேஷின் சேவையைப் பாராட்டி, மாவட்ட விளையாட்டு அதிகாரி முருகன், திருநகர் வாசகர் வட்டத் தலைவர் மு. செல்லா, மாநகராட்சிக் கவுன்சிலர் சந்தியா பலராமன், டவுன் கிளப் செயலர் ஜெயக்கொடி ஆகியோர் வாழத்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், தென்மண்டல காவல்துறை தலைவர் அபய்குமார் சிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, திருநகர் ஹாக்கி கிளப் செயலர் ரமேஷுக்கு சிறப்பு விருது மற்றும் திருநகர் ஹாக்கி கிளப்புக்கு ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிப் பேசுகையில், தென் மாவட்டங்களில் மாணவர்கள் விரும்பி விளையாடும் விளையாட்டாக ஹாக்கி உள்ளது. இந்த விளையாட்டுக்கு ரமேஷ் போன்றவர்களின் அர்ப்பணிப்பு இருந்தால், ஒலிப்பிக்கில் நாம் விரைவில் தங்கப் பதக்கத்தை வெல்வது உறுதி என்றார்.
இதில், ஜயன்ட்ஸ் குரூப் சார்பில் விளையாட்டு உபகரணங்களை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலை எம். ராஜா மாணவர்களுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில், ஜயன்ட்ஸ் குரூப் செயலர் வெ. ஐயப்பன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கு, ஜயன்ட்ஸ் குரூப் தலைவர் எல். கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அதன் சர்வதேச துணைத் தலைவர் எம். லெட்சுமணன், ஓய்வுபெற்ற காவல்துறை தென்மண்டலத் தலைவர் எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், திருநகர் ஹாக்கி கிளப் செயலர் ரமேஷின் சேவையைப் பாராட்டி, மாவட்ட விளையாட்டு அதிகாரி முருகன், திருநகர் வாசகர் வட்டத் தலைவர் மு. செல்லா, மாநகராட்சிக் கவுன்சிலர் சந்தியா பலராமன், டவுன் கிளப் செயலர் ஜெயக்கொடி ஆகியோர் வாழத்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், தென்மண்டல காவல்துறை தலைவர் அபய்குமார் சிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, திருநகர் ஹாக்கி கிளப் செயலர் ரமேஷுக்கு சிறப்பு விருது மற்றும் திருநகர் ஹாக்கி கிளப்புக்கு ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிப் பேசுகையில், தென் மாவட்டங்களில் மாணவர்கள் விரும்பி விளையாடும் விளையாட்டாக ஹாக்கி உள்ளது. இந்த விளையாட்டுக்கு ரமேஷ் போன்றவர்களின் அர்ப்பணிப்பு இருந்தால், ஒலிப்பிக்கில் நாம் விரைவில் தங்கப் பதக்கத்தை வெல்வது உறுதி என்றார்.
இதில், ஜயன்ட்ஸ் குரூப் சார்பில் விளையாட்டு உபகரணங்களை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலை எம். ராஜா மாணவர்களுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில், ஜயன்ட்ஸ் குரூப் செயலர் வெ. ஐயப்பன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
-
திருப்பூர் ஆக 2: திருப்பூர் உடுமலை ஆன்மீக சுற்றுலா மையமாக விளங்கும் திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் சிவன் , பிரம...
-
திருச்சி 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயில் எல்லைக்குட்பட்ட மகா காளியம்மன் கோயில...
0 comments:
Post a Comment