Friday, September 19, 2014
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜின் மூத்த சகோதரி மாரியம்மாள் வியாழக்கிழமை காலமானார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜின் மூத்த சகோதரியான மாரியம்மாள், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, பெரியார் நகரில் வசித்து வந்தார்.
கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், வியாழக்கிழமை பிற்பகலில் இறந்தார். பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை (செப்.19) மாரியம்மாள் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜின் மூத்த சகோதரியான மாரியம்மாள், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, பெரியார் நகரில் வசித்து வந்தார்.
கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், வியாழக்கிழமை பிற்பகலில் இறந்தார். பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை (செப்.19) மாரியம்மாள் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment