Saturday, October 18, 2014
பல்லடம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 கிளை மாநாடுகள் நடைபெற்று முடிந்துள்ளன.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் விபரம் வருமாறு: பல்லடம் 4, 5வது வார்டு - எஸ்.காஜா, பல்லடம் 6வது வார்டு - அங்குராஜ், 15வது வார்டு - வி.எம்.இஸ்மாயில், சிடிசி - கிருஷ்ணசாமி, வடுகபாளையம் - ஏ.கிருஷ்ணசாமி, பகத்சிங் நகர் - செல்வராஜ், கிடாத்துறை புதூர் - சென்னியப்பன், வி.அய்யம்பாளையம் (வடக்கு) - ஏ.இ.சுப்பிரமணி, வி.அய்யம்பாளையம் (தெற்கு) - ஈஸ்வரமூர்த்தி, கரடிவாவி - முருகசாமி, காளிவேலம்பட்டி (மாதர்) - பரிமளா, காளிவேலம்பட்டி - ரவிராஜ், ராசக்கவுண்டன்பாளையம் - பழனிசாமி, சின்னியகவுண்டம்பாளையம் - ஜெயபிரகாஷ், உப்பிலிபாளையம் - பழனிசாமி, காமநாயக்கன்பாளையம் - வைஸ் சுப்பிரமணியம், கணபதிபாளையம் - முருகசாமி, செல்வலட்சுமிநகர் - ஜெயராமன், டெக்ஸ் கலாஸ் - ஜாகீர் உசேன், பல்லடம் 14, 16 வார்டுகள் - ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாநாடுகளில் பல்லடம் ஒன்றியக்குழுச் செயலாளர் ப.கு.சத்தியமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.பரமசிவம், வி.பழனிச்சாமி, ஆஸாத், ஆர்.பால்ராஜ், ஆர்.ஜி.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
சென்னையில் அ.தி.மு.க.பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கூலிப்படையினர் இருவரை போலீசார் கைது செய்தனர். அரிவாள் வெட்டு சென்னை முகப்பேர் ம...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...

0 comments:
Post a Comment