Saturday, October 18, 2014

On Saturday, October 18, 2014 by farook press in ,    
பல்லடம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 கிளை மாநாடுகள் நடைபெற்று முடிந்துள்ளன.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் விபரம் வருமாறு: பல்லடம் 4, 5வது வார்டு - எஸ்.காஜா, பல்லடம் 6வது வார்டு - அங்குராஜ், 15வது வார்டு - வி.எம்.இஸ்மாயில், சிடிசி - கிருஷ்ணசாமி, வடுகபாளையம் - ஏ.கிருஷ்ணசாமி, பகத்சிங் நகர் - செல்வராஜ், கிடாத்துறை புதூர் - சென்னியப்பன், வி.அய்யம்பாளையம் (வடக்கு) - ஏ.இ.சுப்பிரமணி, வி.அய்யம்பாளையம் (தெற்கு) - ஈஸ்வரமூர்த்தி, கரடிவாவி - முருகசாமி, காளிவேலம்பட்டி (மாதர்) - பரிமளா, காளிவேலம்பட்டி - ரவிராஜ், ராசக்கவுண்டன்பாளையம் - பழனிசாமி, சின்னியகவுண்டம்பாளையம் - ஜெயபிரகாஷ், உப்பிலிபாளையம் - பழனிசாமி, காமநாயக்கன்பாளையம் - வைஸ் சுப்பிரமணியம், கணபதிபாளையம் - முருகசாமி, செல்வலட்சுமிநகர் - ஜெயராமன், டெக்ஸ் கலாஸ் - ஜாகீர் உசேன், பல்லடம் 14, 16 வார்டுகள் - ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாநாடுகளில் பல்லடம் ஒன்றியக்குழுச் செயலாளர் ப.கு.சத்தியமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.பரமசிவம், வி.பழனிச்சாமி, ஆஸாத், ஆர்.பால்ராஜ், ஆர்.ஜி.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments: