Thursday, November 27, 2014
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த
வண்ணம் இருந்தன. இதனால் கோவிலின் 4 நுழைவு வாயில்களிலும் துப்பாக்கி ஏந்திய
போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவிலுக்கு அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கோவிலுக்குள், வட மாநில பக்தர்களுடன், அய்யப்ப பக்தர்கள் கூட்டமும் மிகுந்து காணப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் தலைமையில் கோவிலில், இன்று ஆய்வு கூட்டம் நடந்தது.
போலீஸ் துணை கமிஷனர் சமந்த்ரோகன் ராஜேந்திரா, கோவிலின் நிர்வாக அதிகாரி நடராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவிலில் தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூடுதலாக எந்தெந்த இடங்களில் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவிலுக்கு அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கோவிலுக்குள், வட மாநில பக்தர்களுடன், அய்யப்ப பக்தர்கள் கூட்டமும் மிகுந்து காணப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் தலைமையில் கோவிலில், இன்று ஆய்வு கூட்டம் நடந்தது.
போலீஸ் துணை கமிஷனர் சமந்த்ரோகன் ராஜேந்திரா, கோவிலின் நிர்வாக அதிகாரி நடராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவிலில் தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூடுதலாக எந்தெந்த இடங்களில் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
0 comments:
Post a Comment