Saturday, December 27, 2014
இறந்த பெண்ணின் கருப்பையில், குழந்தையை 3 மாதம் வைத்து காப்பாற்றிய மருத்துவர்கள்
இறந்த பெண்ணின் வயிற்றில் அவளுடைய குழந்தையை 3 வைத்து காப்பாற்றி பிறகு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவித்துள்ளனர்.
இத்தாலியிலுள்ள மில்லன் நகரின் சான் ரஃபேல் என்னும் மருத்துவமனையில் 36 வயது பெண், திடீர் உடல்நலகுறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். 6 மாத கர்ப்பினியான அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
பலத்த ஆலோசனைக்குப் பிறகு மருத்துவர்கள், குழந்தையை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என முடிவு செய்தனர். அந்த பெண்ணின் சுவாசம் மற்றும் இரத்த ஓட்டத்தினை மருத்துவ கருவிகளின் உதவி கொண்டு செயற்கையாக இயக்க முடிவு செய்தனர்.
கடந்த 3 மாதங்களாக மருத்துவக் கருவிகள் மூலம் செயற்கையாக உடல் உறுப்புகளை இயங்கச்செய்து இந்த மூன்று மாதங்களில் அந்த தாயின் இரைப்பையின் வழியாகவே அந்த குழந்தைக்கு உணவு வழங்கினர்.
கடந்த 2014 டிசம்பர் 18 ஆம் தேதி அன்று 9 மாதம் நிறைவு பெற்ற நிலையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து, ஆண் குழந்தையை ஆரோக்கியமாக வெளியில் எடுத்தனர். குழந்தை 1.8 கிலோ எடையுடன் பிறந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment