Sunday, December 28, 2014
திருமங்கலத்தில் இன்று, அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 8 பஸ்கள் மட்டுமே ஓடியது.
ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் திட்டமிட்டடி நாளை முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் மதுரை திருமங்கலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பணிபுரியும் 665 தொழிலாளர்கள் இன்று, பஸ்களை இயக்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்த பணிமனையில் 105 பஸ்கள் உள்ளன. இதில் 8 பஸ்கள் மட்டுமே போலீஸ் பாதுகாப்புடன் கிளம்பிச் சென்றன.
திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் திட்டமிட்டடி நாளை முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் மதுரை திருமங்கலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பணிபுரியும் 665 தொழிலாளர்கள் இன்று, பஸ்களை இயக்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்த பணிமனையில் 105 பஸ்கள் உள்ளன. இதில் 8 பஸ்கள் மட்டுமே போலீஸ் பாதுகாப்புடன் கிளம்பிச் சென்றன.
திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
0 comments:
Post a Comment