Sunday, December 28, 2014
திருமங்கலத்தில் இன்று, அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 8 பஸ்கள் மட்டுமே ஓடியது.
ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் திட்டமிட்டடி நாளை முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் மதுரை திருமங்கலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பணிபுரியும் 665 தொழிலாளர்கள் இன்று, பஸ்களை இயக்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்த பணிமனையில் 105 பஸ்கள் உள்ளன. இதில் 8 பஸ்கள் மட்டுமே போலீஸ் பாதுகாப்புடன் கிளம்பிச் சென்றன.
திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் திட்டமிட்டடி நாளை முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் மதுரை திருமங்கலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பணிபுரியும் 665 தொழிலாளர்கள் இன்று, பஸ்களை இயக்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்த பணிமனையில் 105 பஸ்கள் உள்ளன. இதில் 8 பஸ்கள் மட்டுமே போலீஸ் பாதுகாப்புடன் கிளம்பிச் சென்றன.
திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
0 comments:
Post a Comment