Friday, December 12, 2014
பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டும், தேவையான தொலைத்தொடர்பு கருவிகள், உபகரணங்களை பிஎஸ்என்எல்க்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட இருபது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் பிரதான தொலைபேசி நிலைய வாயிலில் வியாழக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் எஸ்.என்.இ.ஏ. நிர்வாகி பழனிவேல்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் என்எப்டிஇ செயலாளர் ஜெகநாதன், எப்என்டிஓ மாநிலத் துணைச் செயலாளர் தனபதி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ஏ.முகமது ஜாபர், எஸ்என்இஏ முன்னாள் நிர்வாகி பா.சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோர் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்தி உரையாற்றினர். இதில் அனைத்து சங்கத்தைச் சேர்ந்தோர் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவாக என்எப்டிஇ சார்பில் ஆண்டனி மரியபிரகாஷ் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மாதம் மலேசியா சென்றார். படப்பிடிப்பில் ...
0 comments:
Post a Comment