Sunday, December 14, 2014
மத்திய ஜவுளித்துறை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் திருப்பூரில் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி மையம், தற்போது 6 மாத கால தயாரிப்பு (மெர்ச்சென்டைசிங்), கம்ப்யூட்டர் பேட்டர்ன் மேக்கிங், தையல் பயிற்சிகளை அளித்து வருகிறது. மேலும், நிட்டிங், டையிங், பிரிண்டிங், ப்ளேனிங், கார்மென்ட் காஸ்டிங், பேட்டன் வடிவமைப்புப் பயிற்சியும் கற்றுத் தரப்படுகிறது.
இந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களிலும், அதன் துணை நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் பெற முடியும். இது தவிர, இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு 100 சத வீதம் வேலைவாய்ப்பினை ஏ.டி.டி.சி நிறுவனம் பெற்றுத்தருகிறது.
பயிற்சிக்கு பின் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதால் சுயமாகத்தொழில் தொடங்குபவர்களுக்கும் இந்த பயிற்சிகள் உதவியாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
0 comments:
Post a Comment