Sunday, December 14, 2014
மத்திய ஜவுளித்துறை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் திருப்பூரில் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி மையம், தற்போது 6 மாத கால தயாரிப்பு (மெர்ச்சென்டைசிங்), கம்ப்யூட்டர் பேட்டர்ன் மேக்கிங், தையல் பயிற்சிகளை அளித்து வருகிறது. மேலும், நிட்டிங், டையிங், பிரிண்டிங், ப்ளேனிங், கார்மென்ட் காஸ்டிங், பேட்டன் வடிவமைப்புப் பயிற்சியும் கற்றுத் தரப்படுகிறது.
இந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களிலும், அதன் துணை நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் பெற முடியும். இது தவிர, இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு 100 சத வீதம் வேலைவாய்ப்பினை ஏ.டி.டி.சி நிறுவனம் பெற்றுத்தருகிறது.
பயிற்சிக்கு பின் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதால் சுயமாகத்தொழில் தொடங்குபவர்களுக்கும் இந்த பயிற்சிகள் உதவியாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மாதம் மலேசியா சென்றார். படப்பிடிப்பில் ...

0 comments:
Post a Comment