Sunday, December 21, 2014
திருப்பூர் கொங்குமெயின் ரோடு எம்.எஸ்.நகர், கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாலை திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
திண்டுக்கல் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச்சேர்ந்தவர் கருத்தராஜா(வயது 42). இவர் தனது மனைவி மகேஷ்வரியின் பெயரில் திருப்பூர் கொங்கு ரோடு எம்.எஸ்.நகரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதன்மூலம், ஏலச்சீட்டு, தீபாவளி பலகாரச்சீட்டு போன்றவை நடத்தி வந்ததுடன், அவற்றின் மூலம் 200–க்கும் மேற்பட்ட மக்களிடம் பல லட்சம் பணம் வசூலித்து வந்தார்.இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அந்த நிதி நிறுவனம் திறக்கப்படாமல் உள்ளது. கருத்தராஜா, மகேஷ்வரி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். எனவே 2 பேரையும் பிடித்து எங்களுடைய பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
கிருஷ்ணகிரியை அடுத்த தாதனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. அவரது மகன் சிவக்குமார் (வயது 28). இவர் டெல்லியில் ராணுவ வீரராக பணி புரிந்து...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி செமப்புதூரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 45) கொத்தனார். இவருடைய மனைவி பரமேசுவரி (32). இவர்களுக்கு அஜித் (1...

0 comments:
Post a Comment