Sunday, December 21, 2014
திருப்பூர் கொங்குமெயின் ரோடு எம்.எஸ்.நகர், கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாலை திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
திண்டுக்கல் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச்சேர்ந்தவர் கருத்தராஜா(வயது 42). இவர் தனது மனைவி மகேஷ்வரியின் பெயரில் திருப்பூர் கொங்கு ரோடு எம்.எஸ்.நகரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதன்மூலம், ஏலச்சீட்டு, தீபாவளி பலகாரச்சீட்டு போன்றவை நடத்தி வந்ததுடன், அவற்றின் மூலம் 200–க்கும் மேற்பட்ட மக்களிடம் பல லட்சம் பணம் வசூலித்து வந்தார்.இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அந்த நிதி நிறுவனம் திறக்கப்படாமல் உள்ளது. கருத்தராஜா, மகேஷ்வரி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். எனவே 2 பேரையும் பிடித்து எங்களுடைய பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
விருதுநகர் லட்சுமி நகரில் காவல் துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்பு...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சியில் 36 பேருக்கு கொரோனா சிகிச்சை மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் திருச்சி மாவட்டதை சேர்ந்த 62 நபர்கள் ஏற்கனவே கொரோனா த...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
திருச்சி 10.9.16 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூ h யில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது . மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...

0 comments:
Post a Comment