Sunday, December 28, 2014
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எள் ஆகிய வேளாண் விளைபொருட்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று காலை நடைபெற்ற ஏலத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகளின் 28 ஆயிரத்து 622 தேங்காய்கள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இந்த தேங்காய்கள் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூ.26.80–க்கும், குறைந்தபட்சமாக 1 கிலோ ரூ.16.80–க்கும் ஏலம் விடப்பட்டது.
மேலும் 39 மூடைகள் கொப்பரை தேங்காய்களுக்கு டெண்டர் கோரப்பட்டதில் அதிகபட்சமாக 1 கிலோ ரூ.101.15–க்கும், குறைந்தபட்சமாக 1 கிலோ ரூ.60.15–க்கும் ஏலம் விடப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொப்பரை தேங்காய்களுக்கு ரூ.6.05 வரை கூடுதலாக விலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலங்களில் கரூர், கருமாண்டம்பாளையம், நடுப்பாளையம், சிவகிரி, காங்கயம், முத்தூர் பகுதிகளை சேர்ந்த மொத்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...

0 comments:
Post a Comment