Thursday, January 01, 2015
பொள்ளாச்சி–பழனி இடையேயான ரெயில் சோதனை ஓட்டம் உடுமலை வழியாக நேற்று நடைபெற்றது. இதனால் உடுமலை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொள்ளாச்சி–திண்டுக்கல் இடையேயான மீட்டர்கேஜ் ரெயில் பாதைகள் கடந்த 2009–ம் ஆண்டு அகற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்தன. இதில் முதல் கட்டமாக திண்டுக்கல்–பழனி இடையேயான பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி–பழனி இடையேயான அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. ரெயில்வே உயர் அதிகாரிகள் பல கட்டங்களாக ஆய்வு செய்தனர்.
ரெயில் என்ஜின் மற்றும் ரெயில் பெட்டிகளுடன் ரெயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நேற்று ரெயில் 15–க்கும் மேற்பட்ட பயணிகள் பெட்டியுடன் பழனியில் இருந்து புறப்பட்டு உடுமலை வழியாக பொள்ளாச்சிக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி பழனிக்கு சென்றடைந்தது.
ரெயில் சோதனை ஓட்டத்தையொட்டி ரெயில் வரும் நேரத்தில் உடுமலை உழவர் சந்தைக்கு அருகில் உள்ள ரெயில்வே கேட் கொழுமம் ரோடு ரெயில்வே கேட் உள்ளிட்ட ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டிருந்தன. அப்போது ரெயில்வே கேட்டின் இரண்டு புறங்களிலும் பல வாகனங்கள் நின்றன. ரெயிலை காண பொதுமக்களும் வந்திருந்தனர்.
5 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த மாதம் ரெயில் இயக்கப்பட உள்ள நிலையில் ரெயில் சோதனை ஓட்டத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் ரெயில் தொடர் இயக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.
பொள்ளாச்சி–திண்டுக்கல் இடையேயான மீட்டர்கேஜ் ரெயில் பாதைகள் கடந்த 2009–ம் ஆண்டு அகற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்தன. இதில் முதல் கட்டமாக திண்டுக்கல்–பழனி இடையேயான பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி–பழனி இடையேயான அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. ரெயில்வே உயர் அதிகாரிகள் பல கட்டங்களாக ஆய்வு செய்தனர்.
ரெயில் என்ஜின் மற்றும் ரெயில் பெட்டிகளுடன் ரெயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நேற்று ரெயில் 15–க்கும் மேற்பட்ட பயணிகள் பெட்டியுடன் பழனியில் இருந்து புறப்பட்டு உடுமலை வழியாக பொள்ளாச்சிக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி பழனிக்கு சென்றடைந்தது.
ரெயில் சோதனை ஓட்டத்தையொட்டி ரெயில் வரும் நேரத்தில் உடுமலை உழவர் சந்தைக்கு அருகில் உள்ள ரெயில்வே கேட் கொழுமம் ரோடு ரெயில்வே கேட் உள்ளிட்ட ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டிருந்தன. அப்போது ரெயில்வே கேட்டின் இரண்டு புறங்களிலும் பல வாகனங்கள் நின்றன. ரெயிலை காண பொதுமக்களும் வந்திருந்தனர்.
5 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த மாதம் ரெயில் இயக்கப்பட உள்ள நிலையில் ரெயில் சோதனை ஓட்டத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் ரெயில் தொடர் இயக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி: ஒப்பந்த பணிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி திருச்சியில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ப...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
இந்திய தொழில் கூட்டமைப்பின் அங்கமான இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றைய பெண்களின் மாறிவரும் பங்கும், பொறுப்புகளும் என்ற தலைப்பில் க...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment