Thursday, January 01, 2015
பொள்ளாச்சி–பழனி இடையேயான ரெயில் சோதனை ஓட்டம் உடுமலை வழியாக நேற்று நடைபெற்றது. இதனால் உடுமலை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொள்ளாச்சி–திண்டுக்கல் இடையேயான மீட்டர்கேஜ் ரெயில் பாதைகள் கடந்த 2009–ம் ஆண்டு அகற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்தன. இதில் முதல் கட்டமாக திண்டுக்கல்–பழனி இடையேயான பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி–பழனி இடையேயான அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. ரெயில்வே உயர் அதிகாரிகள் பல கட்டங்களாக ஆய்வு செய்தனர்.
ரெயில் என்ஜின் மற்றும் ரெயில் பெட்டிகளுடன் ரெயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நேற்று ரெயில் 15–க்கும் மேற்பட்ட பயணிகள் பெட்டியுடன் பழனியில் இருந்து புறப்பட்டு உடுமலை வழியாக பொள்ளாச்சிக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி பழனிக்கு சென்றடைந்தது.
ரெயில் சோதனை ஓட்டத்தையொட்டி ரெயில் வரும் நேரத்தில் உடுமலை உழவர் சந்தைக்கு அருகில் உள்ள ரெயில்வே கேட் கொழுமம் ரோடு ரெயில்வே கேட் உள்ளிட்ட ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டிருந்தன. அப்போது ரெயில்வே கேட்டின் இரண்டு புறங்களிலும் பல வாகனங்கள் நின்றன. ரெயிலை காண பொதுமக்களும் வந்திருந்தனர்.
5 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த மாதம் ரெயில் இயக்கப்பட உள்ள நிலையில் ரெயில் சோதனை ஓட்டத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் ரெயில் தொடர் இயக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.
பொள்ளாச்சி–திண்டுக்கல் இடையேயான மீட்டர்கேஜ் ரெயில் பாதைகள் கடந்த 2009–ம் ஆண்டு அகற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்தன. இதில் முதல் கட்டமாக திண்டுக்கல்–பழனி இடையேயான பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி–பழனி இடையேயான அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. ரெயில்வே உயர் அதிகாரிகள் பல கட்டங்களாக ஆய்வு செய்தனர்.
ரெயில் என்ஜின் மற்றும் ரெயில் பெட்டிகளுடன் ரெயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நேற்று ரெயில் 15–க்கும் மேற்பட்ட பயணிகள் பெட்டியுடன் பழனியில் இருந்து புறப்பட்டு உடுமலை வழியாக பொள்ளாச்சிக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி பழனிக்கு சென்றடைந்தது.
ரெயில் சோதனை ஓட்டத்தையொட்டி ரெயில் வரும் நேரத்தில் உடுமலை உழவர் சந்தைக்கு அருகில் உள்ள ரெயில்வே கேட் கொழுமம் ரோடு ரெயில்வே கேட் உள்ளிட்ட ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டிருந்தன. அப்போது ரெயில்வே கேட்டின் இரண்டு புறங்களிலும் பல வாகனங்கள் நின்றன. ரெயிலை காண பொதுமக்களும் வந்திருந்தனர்.
5 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த மாதம் ரெயில் இயக்கப்பட உள்ள நிலையில் ரெயில் சோதனை ஓட்டத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் ரெயில் தொடர் இயக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் பிச்சம்பாளையம் புதூர் கிளை துவக்க விழா நடந்தது. தமிழக வனத்துறை .எம்.எஸ்.எம...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...

0 comments:
Post a Comment