Saturday, January 31, 2015
On Saturday, January 31, 2015 by Unknown in Tiruppur
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் சிறுகுமணி பேரூராட்சி பெட்டவாய் த்தலை காந்திபுரத்தில் ஜாமியா மஜீத் பள்ளி வாசலில் புயல்வேக வாக்கு சேகரிப்பு.
மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் எஸ் .வளர்மதியை ஆதரித்து சிறுகுமணி பேரூராட்சி பெட்டவாய் த்தலை காந்திபுரத்தில் ஜாமியா மஜீத் பள்ளி வாசலில் தொழுகைக்கு வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் கழக தேர்தல் பிரிவு செயலாளரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி ஜெயராமன் ,இரட்டை இல்லை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.சண்முகவேலு,கே.பொன்னுசாமி,சி.மகேந்திரன் MP,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் .எம்.கண்ணாயிரம்,அரசு வழக்கறிஞர் கே.ராமகிருஷ்ணன்,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஏ .கே.மனோகர்,நகர செயலாளர் டி .காமராஜ்,போடிப்பட்டி RG ஜெகநாதன் ஒன்றிய குழு துணைத்தலைவர் ,நகர எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் பனியன் துரை ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜி வி வாசுதேவன்,கே.சுகுமார்,கே.குமரேசன்
மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் எஸ் .வளர்மதியை ஆதரித்து சிறுகுமணி பேரூராட்சி பெட்டவாய் த்தலை காந்திபுரத்தில் ஜாமியா மஜீத் பள்ளி வாசலில் தொழுகைக்கு வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் கழக தேர்தல் பிரிவு செயலாளரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி ஜெயராமன் ,இரட்டை இல்லை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.சண்முகவேலு,கே.பொன்னுசாமி,சி.மகேந்திரன் MP,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் .எம்.கண்ணாயிரம்,அரசு வழக்கறிஞர் கே.ராமகிருஷ்ணன்,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஏ .கே.மனோகர்,நகர செயலாளர் டி .காமராஜ்,போடிப்பட்டி RG ஜெகநாதன் ஒன்றிய குழு துணைத்தலைவர் ,நகர எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் பனியன் துரை ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜி வி வாசுதேவன்,கே.சுகுமார்,கே.குமரேசன்
ஜெ .மணிவண்ணன்,நகர துணை செயலாளர் எம்.முருகவேல்,தாரை கோவிந்தராஜ்,மாவட்ட பிரதிநிதி சர்குணசாமி,கே.ஆர்.பி.பாஸ்கர்,உமா குப்புசாமி,இரும்பு குரு ,எஸ்.கே .சி.செந்தில் ,பஞ்சலிங்கம்,வின்சென்ட்,பரணி சிதம்பரநாதன்,தங்கமணி ,வினோத் ,நாகூர் மீரான்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெ...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment