Saturday, January 31, 2015
On Saturday, January 31, 2015 by Unknown in Tiruppur
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் சிறுகுமணி பேரூராட்சி பெட்டவாய் த்தலை காந்திபுரத்தில் ஜாமியா மஜீத் பள்ளி வாசலில் புயல்வேக வாக்கு சேகரிப்பு.
மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் எஸ் .வளர்மதியை ஆதரித்து சிறுகுமணி பேரூராட்சி பெட்டவாய் த்தலை காந்திபுரத்தில் ஜாமியா மஜீத் பள்ளி வாசலில் தொழுகைக்கு வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் கழக தேர்தல் பிரிவு செயலாளரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி ஜெயராமன் ,இரட்டை இல்லை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.சண்முகவேலு,கே.பொன்னுசாமி,சி.மகேந்திரன் MP,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் .எம்.கண்ணாயிரம்,அரசு வழக்கறிஞர் கே.ராமகிருஷ்ணன்,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஏ .கே.மனோகர்,நகர செயலாளர் டி .காமராஜ்,போடிப்பட்டி RG ஜெகநாதன் ஒன்றிய குழு துணைத்தலைவர் ,நகர எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் பனியன் துரை ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜி வி வாசுதேவன்,கே.சுகுமார்,கே.குமரேசன்
மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் எஸ் .வளர்மதியை ஆதரித்து சிறுகுமணி பேரூராட்சி பெட்டவாய் த்தலை காந்திபுரத்தில் ஜாமியா மஜீத் பள்ளி வாசலில் தொழுகைக்கு வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் கழக தேர்தல் பிரிவு செயலாளரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி ஜெயராமன் ,இரட்டை இல்லை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.சண்முகவேலு,கே.பொன்னுசாமி,சி.மகேந்திரன் MP,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் .எம்.கண்ணாயிரம்,அரசு வழக்கறிஞர் கே.ராமகிருஷ்ணன்,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஏ .கே.மனோகர்,நகர செயலாளர் டி .காமராஜ்,போடிப்பட்டி RG ஜெகநாதன் ஒன்றிய குழு துணைத்தலைவர் ,நகர எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் பனியன் துரை ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜி வி வாசுதேவன்,கே.சுகுமார்,கே.குமரேசன்
ஜெ .மணிவண்ணன்,நகர துணை செயலாளர் எம்.முருகவேல்,தாரை கோவிந்தராஜ்,மாவட்ட பிரதிநிதி சர்குணசாமி,கே.ஆர்.பி.பாஸ்கர்,உமா குப்புசாமி,இரும்பு குரு ,எஸ்.கே .சி.செந்தில் ,பஞ்சலிங்கம்,வின்சென்ட்,பரணி சிதம்பரநாதன்,தங்கமணி ,வினோத் ,நாகூர் மீரான்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...

0 comments:
Post a Comment