Tuesday, March 31, 2015

தமிழகத்தில் தான் பொது விநியோக துறை சிறப்பாக செயல்படுகிறது என்ற பாராட்டு ஒருபுறம் இருந்தாலும் சில நியாய விலை கடை பணியாளர்களால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுகின்றனர் .எடுத்துக்காட்டாக விருதுநகர் மாவட்டம் ரயில்வே பீடர் ரோடு -1 பகுதியில் உள்ள கடை A O001 ல் உள்ள பணியாளர் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் கார்டு தாரர்கள் பொருட்களை வாங்கிவிட்டு தங்களது ரேசன் கார்டை மறந்து விட்டு சென்று விட்டால் அந்த ரேசன் கார்டை எடுத்து வைத்துக் கொள்ளும் இவர் சம்பந்தப்பட்ட நுகர்வோர்களை அ
ரேசன் கார்டை மறந்தால் 1000 ரூபாய் அபராதம் :கூட்டுறவு துறை அமைச்சர் கவனிப்பாரா ??லைய விடுவதோடு அவர்களிடம் 1000 ரூபாய் அபராதமாக தனக்கு தந்தால் மட்டுமே கார்டை திருப்பி தருவேன் என கூறுகிறார் .1000 ரூபாய் தர மறுக்கிற பட்சத்தில் ரேசன் பொருட்களை தருவதற்கு மறுக்கிறார் .இதனால் இப்பகுதி நுகர்வோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் .இது பற்றிய புகார்களை யாரிடம் அளித்தாலும் தனக்கு கவலை இல்லை என்றும் தொடர்ந்து இதே போன்ற நூதன முறையில் பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது நியாய விலைக்கடைகள் அநியாய விலைக்கடைகளாக மாறலாமா ?இதில் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் அலுவலர் தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment