Wednesday, September 23, 2015
On Wednesday, September 23, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 23.9.15 சபரிநாதன் 9443086297
திருச்சியில் உள்ள தெப்பகுளம் பிஷப்மேல்நிலைப்பள்ளியில் திருச்சி மாவட்ட ஜேக்டோ உயர்மட்டக்குழு பொறுப்பாளர் கூட்டம் தமிழ்நாடு தோடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் நீலகண்டன் தலைமையில் நடைபெற்றது.
அக்டோபர் 8 ஆம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற வேண்டியதற்கு ஆன ஆலோசனைகள் நடைபெற்றது அதற்கான களப்பணியாற்றி; வேண்டும் உள்ளிட்டவைகள் விவாதிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏரளமான ஆசிரியர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment