Thursday, September 24, 2015
On Thursday, September 24, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி மாவட்டத்தில் இன்று தமுமுக சார்பாக ப்க்ரீத் பெருநாள் தொழுகை நடைபெற்றது
இஸ்லாமியர்கள் பண்டிகை பெருநாளில் ஒன்றான பக்ரீத் தியாகத் திருநாள் பண்டிகை முஸ்லிம்களால் இன்று கொண்டாடப்படுகிறது அன்றைய தினம் இறைவனின் ஆணைப்படி முஹம்மது நபி அவர்கள் காட்டி தந்த வழிகாட்டுதலின்படி காலை முன்பாகவே பெருநாள் சிற்ப்பு தொழுகையை தொழுதுவிட்டு தியாகத்தை வெளிப்படுத்தும் விதமாக நம்மிடையே வளரும் வீட்டு பிராணிகளை ஆடு மாடு ஆகியவற்றை இறைவனுக்கு பலியிட்டு படைத்து மாமிசத்தை குடும்பத்தாறும் உறவினர்களும் ஏழைகளும் பங்கிட்டு பெருநாளை கொண்டாட வேண்டும் அதன் அடிப்படையில் பக்ரீத்பண்டிகை கொண்டாடப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment