Thursday, September 24, 2015
On Thursday, September 24, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி மாவட்டத்தில் இன்று தமுமுக சார்பாக ப்க்ரீத் பெருநாள் தொழுகை நடைபெற்றது
இஸ்லாமியர்கள் பண்டிகை பெருநாளில் ஒன்றான பக்ரீத் தியாகத் திருநாள் பண்டிகை முஸ்லிம்களால் இன்று கொண்டாடப்படுகிறது அன்றைய தினம் இறைவனின் ஆணைப்படி முஹம்மது நபி அவர்கள் காட்டி தந்த வழிகாட்டுதலின்படி காலை முன்பாகவே பெருநாள் சிற்ப்பு தொழுகையை தொழுதுவிட்டு தியாகத்தை வெளிப்படுத்தும் விதமாக நம்மிடையே வளரும் வீட்டு பிராணிகளை ஆடு மாடு ஆகியவற்றை இறைவனுக்கு பலியிட்டு படைத்து மாமிசத்தை குடும்பத்தாறும் உறவினர்களும் ஏழைகளும் பங்கிட்டு பெருநாளை கொண்டாட வேண்டும் அதன் அடிப்படையில் பக்ரீத்பண்டிகை கொண்டாடப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment