Wednesday, September 23, 2015
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தொகுதி ஐ க்கான தேர்வு 08.11.2015 அன்று நடைபெற உள்ளது. TNPSC Group I தேர்விற்கு விண்ணப்பம் செய்த மனுதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவச முன் பயிற்சி வகுப்பு 28.09.2015 முதல் 31.10.2015 வரை ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து வேலைநாட்களிலும் மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை நமது மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி;, திருச்செந்தூர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி; ஸ்ரீவைகுண்டம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி; கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. எனவே, தொகுதி 1 தேர்விற்கு விண்ணப்பம் செய்திருந்து விருப்பம் உள்ள மனுதாரர்கள் விண்ணப்பம் செய்தமைக்கான பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் 28.09.2015 அன்று மேற்படி மையங்களில் நடைபெறும் இலவச முன் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
0 comments:
Post a Comment