Wednesday, September 23, 2015
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தொகுதி ஐ க்கான தேர்வு 08.11.2015 அன்று நடைபெற உள்ளது. TNPSC Group I தேர்விற்கு விண்ணப்பம் செய்த மனுதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவச முன் பயிற்சி வகுப்பு 28.09.2015 முதல் 31.10.2015 வரை ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து வேலைநாட்களிலும் மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை நமது மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி;, திருச்செந்தூர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி; ஸ்ரீவைகுண்டம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி; கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. எனவே, தொகுதி 1 தேர்விற்கு விண்ணப்பம் செய்திருந்து விருப்பம் உள்ள மனுதாரர்கள் விண்ணப்பம் செய்தமைக்கான பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் 28.09.2015 அன்று மேற்படி மையங்களில் நடைபெறும் இலவச முன் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
தாராபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் கடந்த 10–ந் தேதி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்டன. அப்போத...
0 comments:
Post a Comment