Wednesday, September 23, 2015
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தொகுதி ஐ க்கான தேர்வு 08.11.2015 அன்று நடைபெற உள்ளது. TNPSC Group I தேர்விற்கு விண்ணப்பம் செய்த மனுதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவச முன் பயிற்சி வகுப்பு 28.09.2015 முதல் 31.10.2015 வரை ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து வேலைநாட்களிலும் மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை நமது மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி;, திருச்செந்தூர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி; ஸ்ரீவைகுண்டம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி; கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. எனவே, தொகுதி 1 தேர்விற்கு விண்ணப்பம் செய்திருந்து விருப்பம் உள்ள மனுதாரர்கள் விண்ணப்பம் செய்தமைக்கான பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் 28.09.2015 அன்று மேற்படி மையங்களில் நடைபெறும் இலவச முன் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment