Monday, January 04, 2016
சுதந்திர போராட்ட வீரர் பரதன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அனைத்து கட்சிகளின் சார்பில் அஞ்சலி ஊர்வலம்
On Monday, January 04, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
சுதந்திர போராட்ட வீரர் பரதன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அனைத்து கட்சிகளின் சார்பில் அஞ்சலி ஊர்வலம்
திருச்சி மாவட்டம் திருச்சியில் நேற்று இரவு டெல்லியில் மரணமடைந்த சுதந்திர போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளருமான எ.பி.பரதனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து கட்சிகளின் சார்பில் மவுனஊர்வலம் நடந்தது. திருச்சி புத்தூர் 4ரோடு சாலையில் இருந்து ; திருச்சி மாநகர செயலாளர் சுரேஷ் தலைமையில் துவங்கிய ஊர்வலம் கடைவீதி வந்;து உறையூர்குறத்தெரு அருகே முடிவடைந்தது. அங்குவைக்கப்பட்டிருந்த ஏ.பி.பரதனின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. ஊர்வலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் மதி.மு.க. தமிழ்மாநில காங்கிரஸ் ஆகிய கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment