Thursday, March 17, 2016
On Thursday, March 17, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 16.3.16 சபரிநாதன் 9443086297
திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்று அரசியல் பாதை விளக்க தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பேசியபோது பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பாதிப்பும் ஏமாற்றத்தை அளித்துள்ளது இந்த விளை ஏற்றத்தை மக்கள் எதிர்க்க வேண்டும் விலை ஏற்றத்தை எதிர்த்து 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என்றும் 3ஆண்டுகளில் சாதிக்கொலை 89 நடந்துள்ளது சாதிக்கொலையை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டுமென்று திமுக கூட்டுக்கட்சி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேட்;ட பொழுது அப்போதைய முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் சாதிக்கொலையே இல்லை என்று அதற்கு தனி சட்;டம் தேவை இல்லை என்றும் தெரிவித்தார் அப்பொழுது முக ஸ்டாலின் மௌனம் ஏன் சாதித்தார் மறு;ப்பு தெரிவிக்கவில்லை பின்னர்தான் கோகுல்ராஜ் மற்றும் சங்கர் கொலை நடந்துள்ளது என்றும் பெரியாரின் கோட்பாடு கைவிடப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ்கட்சிக்கு மாற்று பாஜாக இல்லை மாற்று திமுக அஇஅதிமுக இல்லை என்றும் மக்கள்நலக்கூட்டணிதான் இதற்கு மாற்று என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஜங்சன் பகுதி செயலாளர் வெற்றிச்செல்வன் தலைமை தாங்கினார் பக்ரூதீன் பாபு வரவேற்புரையாற்றினார் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் மாநிலக்குழு ஸ்ரீதர் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா சிறப்புறையாற்றினர் பீமநகர் கிளை செயலாளர் சத்தியமூர்த்தி நன்றியுரையாற்றினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
0 comments:
Post a Comment