Saturday, July 23, 2016
On Saturday, July 23, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
23.7.16 சபரிநாதன்
9443086297
தமிழ்நாடு வேளாண்மைப் பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக 53 மாநில பொதுக்குழுக்கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
நடைபெற்ற கூட்டத்தில் துறையில் காலியாக உள்ள 106 உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை உதவிப்பொறியாளர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கி நிரப்புவதற்கு தலைமைப் பொறியாளர் அவர்களால் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காலியாக உள்ள 106 உதவிப்பொறியாளர் பணியிடங்களையும் உதவிப்பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர்களுக்கு 3:2 என்கின்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தான் நிரப்பிட வேண்டும் துறையில் தற்போது ஏறத்தாழ 537 இளநிலைப்பொறிளாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் உதவிப் பொறியாளர்கள் 262 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் எண்ணிக்கையினை கருத்தில் கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண்.34 வேளாண்மைத்துறை நாள் 17.2.15 க்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் 3:2 என்கின்ற விகிதாச்சாரத்தின் கடைப்பிடித்திட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...