Sunday, July 24, 2016
On Sunday, July 24, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
24.7.16 சபரிநாதன்
9443086297
திருச்சி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் ரயில் மறியல் போரட்டம்
காஷ்மீரில் நடைபெற்ற வரும் உரிமை மீறல்களை கண்டித்து மனித நேய ஜனநாயகட்சி நடத்தி போரட்டத்தி;ல் ஜனசதாப்தி ரயிலை மறிக்க முயன்ற போது கைது செய்யப்பட்டனர்
அப்பொழுது துணைப்பொதுச்செயலாளர் மைதீன் உலவி கூறுகையில் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அனைத்துக்;கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும உடனே ;உள்துறை அமைச்சர் தலைமையிலான நாடாளுமன்ற குழு காஷ்மீருக்கு சென்று மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் அரசுப் படைகள் மனித உரிமை மீறல்களும் கொடூர அடக்கு முறைகளும் ந்pறுத்தப்பட வேண்டும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கும் காயமடைந்தோர்களுக்கும் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் நடைபெற்ற கலவரங்கள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் இப்படிப்பட்ட எவ்வித நடவடிக்கைகள் எடுக்காமல் அத்து மீறல் தொடருமானால் தமிழகத்தில் எங்கும் விரிவான போராட்டங்கள் நடத்துவோம் என்று தெரிவித்தார்.;
இப்போராட்டத்தில் சிறுவர்கள் தாக்குதல் பாதிக்கப்பட்ட நபர்களை போன்று வந்தனர் இப்போராட்டத்தி;ற்கு தலைமை மைதீன் உலவி மாநில துணைப்பொதுச்செயலாளர் முன்னிலை வகுத்தார் மாநில செயலாளர் ராசுதீன் திருச்சி மாவட்ட செயலளர் இப்ராகிம்ஷா புதுகை மாவட்ட செயலாளர் துரை முகம்மது அரியலூர் மாவட்டசெயலாளர் அக்பர் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் முஜிப் ஜஹாங்கீர் மற்றும் திருச்சி மாவட்ட துணை செயலாளர்கள் ரப{க் ஷேக்தாவுத் இப்ராஹிம்ஷா மாவட்ட பொருளாளர் அஷ்ரப்அலி மற்றும் பொதுமக்கள் சமூகநிதி ஆர்வளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்
பேட்டி துணைப்பொதுச்செயலாளர்மைதீன் உலவி
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...