Thursday, August 31, 2017
அ தி மு க
கூட்டத்தில்
கத்தியுடன் வந்த வாலிபரை போலீசார் துரத்தியதால் பரபரப்பு
அதிமுக அம்மா அணியில் திருச்சி மாவட்ட புதிய செயலாளராக முன்னாள் துணை மேயர் சீனிவாசன் முன்னாள் சட்டமன்ற கொறடா மனோகரன் மற்றும் புறநகர் மாவட்ட செயலளாராக ராஜசேகர் ஆகியோரை டி.டி.வி.திவாகரன் நியமித்துள்ளார் இதனை தொடர்ந்து இன்று காலை 10.00 மணிக்கு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதாக
தெரிவித்திருந்தனர். இதனால் அப்பகுதியில் 200 க்கும் மேற்பட்ட கட்சியினர் திரண்டிருந்தனர்.
அப்போது ஒரு வாலிபர் கத்தியுடன் அங்கு வந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அழைத்த போது அவர் அங்கிருந்து தப்பியோடினர். அவரை பிடிக்க முயன்றவர்களை கத்தியை காட்டி மிரட்டி விட்டு அருகில் இருந்த 10 மாடி கட்டிடத்திற்குள் ஒடி ஒளிந்து கொண்டார்.
இதனையடுத்து போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பெயர் முரளி என்றும் வயலூரை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்தது.
மேலும் வாலிபர் அங்கு கத்தியுடன் வந்த காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்தியுடன் வந்த வாலிபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
0 comments:
Post a Comment