Thursday, August 31, 2017
அ தி மு க
கூட்டத்தில்
கத்தியுடன் வந்த வாலிபரை போலீசார் துரத்தியதால் பரபரப்பு
அதிமுக அம்மா அணியில் திருச்சி மாவட்ட புதிய செயலாளராக முன்னாள் துணை மேயர் சீனிவாசன் முன்னாள் சட்டமன்ற கொறடா மனோகரன் மற்றும் புறநகர் மாவட்ட செயலளாராக ராஜசேகர் ஆகியோரை டி.டி.வி.திவாகரன் நியமித்துள்ளார் இதனை தொடர்ந்து இன்று காலை 10.00 மணிக்கு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதாக
தெரிவித்திருந்தனர். இதனால் அப்பகுதியில் 200 க்கும் மேற்பட்ட கட்சியினர் திரண்டிருந்தனர்.
அப்போது ஒரு வாலிபர் கத்தியுடன் அங்கு வந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அழைத்த போது அவர் அங்கிருந்து தப்பியோடினர். அவரை பிடிக்க முயன்றவர்களை கத்தியை காட்டி மிரட்டி விட்டு அருகில் இருந்த 10 மாடி கட்டிடத்திற்குள் ஒடி ஒளிந்து கொண்டார்.
இதனையடுத்து போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பெயர் முரளி என்றும் வயலூரை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்தது.
மேலும் வாலிபர் அங்கு கத்தியுடன் வந்த காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்தியுடன் வந்த வாலிபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment