Saturday, September 06, 2014
நீர்-இது வெறும் ஒரு திரவம் அல்ல.
நம் வாழ்க்கையின் ஓர் அங்கம்.
மழை வடிவில்
நமக்கு சந்தோஷத்தையும்…
நம் துக்கத்தின் போது கண்ணீராகவும்....
உருவகம் வேறாய் இருந்தாலும்
நீர் நம் வாழ்வின் ஓர் அங்கம்....
கடலுக்கு(நீருக்கு) அளப்பறிய ஆற்றல்
உண்டு
என அனைவரும் அறிந்திருப்போம்...
உண்மை தான்...
நம் கவலைகளை சுமந்து அதனிடம்
செல்கையில்
நம்மோடு விளையாடிவிட்டு
நம் கவலைகளை பெற்றுக்கொண்டு
நம்மை சந்தோஷமாக வழியனுப்புகிறதே.......
தண்ணீரை சேமிப்போம்.....
இயற்கையை காப்போம்.....
நம் வாழ்க்கையின் ஓர் அங்கம்.
மழை வடிவில்
நமக்கு சந்தோஷத்தையும்…
நம் துக்கத்தின் போது கண்ணீராகவும்....
உருவகம் வேறாய் இருந்தாலும்
நீர் நம் வாழ்வின் ஓர் அங்கம்....
கடலுக்கு(நீருக்கு) அளப்பறிய ஆற்றல்
உண்டு
என அனைவரும் அறிந்திருப்போம்...
உண்மை தான்...
நம் கவலைகளை சுமந்து அதனிடம்
செல்கையில்
நம்மோடு விளையாடிவிட்டு
நம் கவலைகளை பெற்றுக்கொண்டு
நம்மை சந்தோஷமாக வழியனுப்புகிறதே.......
தண்ணீரை சேமிப்போம்.....
இயற்கையை காப்போம்.....
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment