Monday, December 22, 2014
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளிக்கூடத்திற்குள் ராணுவ சீருடையில் புகுந்த 6 தாலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டுத் தள்ளியதில் தலைமையாசிரியர் மற்றும் 132 மாணவ, மாணவியர் உள்பட 148 பேர் அநியாயமாக கொல்லப்பட்டனர்.
பெஷாவர் தாதக்குதல் குறித்து தலிபான் இயக்கம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் பேசியுள்ள உமர் மன்சூர், “நம்முடைய குழந்தைகள் மற்றும் பெண்கள் இறந்து இருந்தால் அது தியாகம். உங்கள் குழந்தைகள் தப்பிக்க முடியாது. நாம் நம்மை தாக்குபவர்களை அதே பாணியில் தாக்க வேண்டும். ஆனால் அதே வேளையில் அப்பாவிகளை பழிவாங்க கூடாது.
ராணுவம் நீதிக்கு புறம்பாக போராளிகளின் உறவினர்களையும் கொலை செய்தனர். முஜாகித்களை கைது செய்யததில் இருந்து போராளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில், பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைக்கு பதிலடியாகத்தான், பெஷாவர் ராணுவ பள்ளி தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் உமர் மன்சூர் எனத் தெரிய வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment