Monday, December 22, 2014
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளிக்கூடத்திற்குள் ராணுவ சீருடையில் புகுந்த 6 தாலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டுத் தள்ளியதில் தலைமையாசிரியர் மற்றும் 132 மாணவ, மாணவியர் உள்பட 148 பேர் அநியாயமாக கொல்லப்பட்டனர்.
பெஷாவர் தாதக்குதல் குறித்து தலிபான் இயக்கம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் பேசியுள்ள உமர் மன்சூர், “நம்முடைய குழந்தைகள் மற்றும் பெண்கள் இறந்து இருந்தால் அது தியாகம். உங்கள் குழந்தைகள் தப்பிக்க முடியாது. நாம் நம்மை தாக்குபவர்களை அதே பாணியில் தாக்க வேண்டும். ஆனால் அதே வேளையில் அப்பாவிகளை பழிவாங்க கூடாது.
ராணுவம் நீதிக்கு புறம்பாக போராளிகளின் உறவினர்களையும் கொலை செய்தனர். முஜாகித்களை கைது செய்யததில் இருந்து போராளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில், பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைக்கு பதிலடியாகத்தான், பெஷாவர் ராணுவ பள்ளி தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் உமர் மன்சூர் எனத் தெரிய வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
0 comments:
Post a Comment