Saturday, January 24, 2015
மதுரை கரிமேடு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப் ராஜ். இவரது
மனைவி ஜெயசீலி (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.3 லட்சம்
கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கடன் தொடர்பாக கடன் கொடுத்தவருக்கும் ஜெயசீலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த ஜெயசீலி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டார்.
இது குறித்து ஜோசப் ராஜ் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணைக்காக ஜெயசீலியை கரிமேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை திடீர் என ஜெயசீலி குடித்தார். சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து ஜெயசீலியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயசீலிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த கடன் தொடர்பாக கடன் கொடுத்தவருக்கும் ஜெயசீலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த ஜெயசீலி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டார்.
இது குறித்து ஜோசப் ராஜ் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணைக்காக ஜெயசீலியை கரிமேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை திடீர் என ஜெயசீலி குடித்தார். சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து ஜெயசீலியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயசீலிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெ...
-
மலேசியாவில் உள்ள பினாங் கடற்கரை, சுற்றுலா பயணிகளை ஈர்க்கக் கூடியது. அங்கு கூடிய ஒரு கும்பல், நிர்வாணமாக பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டது....
0 comments:
Post a Comment