Saturday, January 24, 2015
மதுரை கரிமேடு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப் ராஜ். இவரது
மனைவி ஜெயசீலி (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.3 லட்சம்
கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கடன் தொடர்பாக கடன் கொடுத்தவருக்கும் ஜெயசீலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த ஜெயசீலி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டார்.
இது குறித்து ஜோசப் ராஜ் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணைக்காக ஜெயசீலியை கரிமேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை திடீர் என ஜெயசீலி குடித்தார். சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து ஜெயசீலியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயசீலிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த கடன் தொடர்பாக கடன் கொடுத்தவருக்கும் ஜெயசீலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த ஜெயசீலி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டார்.
இது குறித்து ஜோசப் ராஜ் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணைக்காக ஜெயசீலியை கரிமேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை திடீர் என ஜெயசீலி குடித்தார். சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து ஜெயசீலியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயசீலிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment