Saturday, January 24, 2015
மதுரை கரிமேடு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப் ராஜ். இவரது
மனைவி ஜெயசீலி (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.3 லட்சம்
கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கடன் தொடர்பாக கடன் கொடுத்தவருக்கும் ஜெயசீலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த ஜெயசீலி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டார்.
இது குறித்து ஜோசப் ராஜ் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணைக்காக ஜெயசீலியை கரிமேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை திடீர் என ஜெயசீலி குடித்தார். சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து ஜெயசீலியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயசீலிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த கடன் தொடர்பாக கடன் கொடுத்தவருக்கும் ஜெயசீலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த ஜெயசீலி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டார்.
இது குறித்து ஜோசப் ராஜ் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணைக்காக ஜெயசீலியை கரிமேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை திடீர் என ஜெயசீலி குடித்தார். சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து ஜெயசீலியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயசீலிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
0 comments:
Post a Comment