Saturday, January 24, 2015
மதுரை கரிமேடு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப் ராஜ். இவரது
மனைவி ஜெயசீலி (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.3 லட்சம்
கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கடன் தொடர்பாக கடன் கொடுத்தவருக்கும் ஜெயசீலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த ஜெயசீலி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டார்.
இது குறித்து ஜோசப் ராஜ் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணைக்காக ஜெயசீலியை கரிமேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை திடீர் என ஜெயசீலி குடித்தார். சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து ஜெயசீலியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயசீலிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த கடன் தொடர்பாக கடன் கொடுத்தவருக்கும் ஜெயசீலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த ஜெயசீலி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டார்.
இது குறித்து ஜோசப் ராஜ் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணைக்காக ஜெயசீலியை கரிமேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை திடீர் என ஜெயசீலி குடித்தார். சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து ஜெயசீலியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயசீலிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment