Wednesday, January 28, 2015
குடியரசு தின விழாவை முன்னிட்டு சோழவந்தான் அருகே இராயபுரத்திலிருந்து மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற சாலை போக்குவரத்தைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் குழந்தை பாதுகாப்பு மாரத்தான் ஓட்டம் நடந்தது . சோழவந்தான் காவல் நிலையத்திலிருந்து 4 கி.மீ தூரமுள்ள சோழவந்தான் பேருந்து நிலையம் வரை நடந்த இந்த மாரத்தான் ஓட்டத்தைப் பள்ளி முதல்வர் சசி முன்னிலையில் சோழவந்தான் தீயணைப்பு நிலைய பொருப்பாளர் திரு.மனோகரன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் ஓட்டம் முடிந்ததும் பள்ளியில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment