Monday, August 17, 2015
இக்கூட்டத்தில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன்,
பாண்டியன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து
கொண்டனர். இதில், சூலக்கரை காவல் ஆய்வாளர் அன்னராஜ் பங்கேற்று பேசுகையில்,
திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன்
இருக்க வேண்டும். இரவு நேரங்களில், வீட்டின் வாசல்கள் மூடப்பட்டுள்ளதா
என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இரவில் எந்த ஒரு சத்தம் கேட்டாலும்,
திருடர்கள் என அறிந்தால், அருகில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்தவர்களுக்கு
தகவல் தர வேண்டும். அதைத் தொடர்ந்து காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்க
வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சமூக
ஆர்வலர் நாகராஜன் மற்றும் காவல் துறையினர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி 9.9.16 திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment