Monday, August 17, 2015
இக்கூட்டத்தில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன்,
பாண்டியன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து
கொண்டனர். இதில், சூலக்கரை காவல் ஆய்வாளர் அன்னராஜ் பங்கேற்று பேசுகையில்,
திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன்
இருக்க வேண்டும். இரவு நேரங்களில், வீட்டின் வாசல்கள் மூடப்பட்டுள்ளதா
என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இரவில் எந்த ஒரு சத்தம் கேட்டாலும்,
திருடர்கள் என அறிந்தால், அருகில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்தவர்களுக்கு
தகவல் தர வேண்டும். அதைத் தொடர்ந்து காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்க
வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சமூக
ஆர்வலர் நாகராஜன் மற்றும் காவல் துறையினர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment