Monday, August 17, 2015
விருதுநகர் லட்சுமி நகரில் காவல்
துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள்
குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை இரவு
நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன்,
பாண்டியன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து
கொண்டனர். இதில், சூலக்கரை காவல் ஆய்வாளர் அன்னராஜ் பங்கேற்று பேசுகையில்,
திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன்
இருக்க வேண்டும். இரவு நேரங்களில், வீட்டின் வாசல்கள் மூடப்பட்டுள்ளதா
என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இரவில் எந்த ஒரு சத்தம் கேட்டாலும்,
திருடர்கள் என அறிந்தால், அருகில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்தவர்களுக்கு
தகவல் தர வேண்டும். அதைத் தொடர்ந்து காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்க
வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சமூக
ஆர்வலர் நாகராஜன் மற்றும் காவல் துறையினர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment