Monday, August 17, 2015
வாசு சரவணன் ஒண்ணா படிச்சோம் என்ற படத்தின் விளம்பரத்திற்காக மதுரை திரை
அரங்குகளில் ரசிகர்களை சந்தித்த நடிகர் ஆர்யா செய்தியாளர்களின்
கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது மது விலக்கு பற்றி பேசிய அவர் மது
அருந்துதல் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் என்றும் அதனை கட்டுப்பாட்டில்
வைக்க வேண்டியது அவர்களின் சுய விருப்பம் என்றார்
மேலும் நடிகர்களுக்கு மட்டும் இந்த சமூக பொறுப்புணர்வு இருக்க வேண்டும்
என்பதல்ல ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தேவை என்றும் எனக்கு மது விலக்கு
அவசியம் இல்லை இந்த படத்தில் புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற
காட்சிகள் இடம் பெறவில்லை என்றார் நடிகர் சங்க தேர்தலை பொருத்தமட்டில்
இளைஞர்களாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறோம் இதில் யாரும் யாருக்கும்
எதிரி இல்லை என்றார் இமான் இந்த படதிக்று இசை அமைத்து இருப்பதாக
தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
விருதுநகர் லட்சுமி நகரில் காவல் துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்பு...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
திருச்சியில் 36 பேருக்கு கொரோனா சிகிச்சை மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் திருச்சி மாவட்டதை சேர்ந்த 62 நபர்கள் ஏற்கனவே கொரோனா த...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கண...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நீராதாரங்களில் 2.40 டி.எம்.சி., கையிருப்பு உள்ளதால், சென்னையில், இரண்டரை மாதத்திற்கு குடிநீர் வினியோகத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. கடந...
0 comments:
Post a Comment