Monday, August 17, 2015
வாசு சரவணன் ஒண்ணா படிச்சோம் என்ற படத்தின் விளம்பரத்திற்காக மதுரை திரை
அரங்குகளில் ரசிகர்களை சந்தித்த நடிகர் ஆர்யா செய்தியாளர்களின்
கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது மது விலக்கு பற்றி பேசிய அவர் மது
அருந்துதல் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் என்றும் அதனை கட்டுப்பாட்டில்
வைக்க வேண்டியது அவர்களின் சுய விருப்பம் என்றார்
மேலும் நடிகர்களுக்கு மட்டும் இந்த சமூக பொறுப்புணர்வு இருக்க வேண்டும்
என்பதல்ல ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தேவை என்றும் எனக்கு மது விலக்கு
அவசியம் இல்லை இந்த படத்தில் புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற
காட்சிகள் இடம் பெறவில்லை என்றார் நடிகர் சங்க தேர்தலை பொருத்தமட்டில்
இளைஞர்களாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறோம் இதில் யாரும் யாருக்கும்
எதிரி இல்லை என்றார் இமான் இந்த படதிக்று இசை அமைத்து இருப்பதாக
தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment