Friday, February 23, 2018
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியின் 50ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கல்லுரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கால்பந்து போட்டி 20 ஆம் தேதி துவங்கியது
துவங்கிய இந்தப் போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 15க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் பங்கேற்றனர்.
முதல் சுற்று ஆட்டங்கள் இனைத்தும் இன்று நடைபெறுவதால் இதில் வெற்றி பெறும் அணிகள் நாளை நடைபெற உள்ள கால் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பார்கள்.
இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇருதி சுற்றில் பங்கேற்பார்கள். நாளை மறுநாள் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அனைவருக்கும் 22ஆம் தேதி இன்று மாலை நடைபெற்ற பாராட்டு விழாவில் போட்டியில் பங்கேற்ற வீரா்களுக்கு பரிசுகள் வழங்கிக் கவுரவிக்கப்படனர்.மேலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு 2018ஆம் ஆண்டின் அருட்திரு கார்டினா் நினைவு கோப்பை வழங்கப்பட்டது
திருச்சி 22.2.18
இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார்
சர்வதேச ஆசிய நாடுகள் பங்குப் பெற்ற விளையாட்டுப் போட்டிகள் பாக்ஸிங், சிலம்பாட்டம், வில்வித்தை, ஜிம்னோஸ்டிக் என்பன போட்டிகள் டெல்லியில் நடைப்பெற்றன. இப்போட்டியில் பங்களாதேஷ், ஈரான், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து, நேபாளம், ஈராக், இந்தியா உட்பட 9 நாடுகள் கலந்து கொண்டனர்.
இந்த விளையாட்டு போட்டிகளில் திருச்சியை சேர்ந்த 21 பேர் தங்கம், வெள்ளி பரிசுகளை வென்றனர். அதில் திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்த யுகேஷ்குமார் - 11-ம் வகுப்பு மாணவன் 2 நாள் டெல்லியில் நடைப்பெற்ற சிலம்பாட்ட போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் பரிசாக தங்கம் வென்றார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யுகேஷ்குமார் :
நான் கற்ற இந்த கலையை மற்றவருக்கு கற்றுக் கொடுத்து தங்கம் வெல்ல செய்வேன் என்று தெரிவித்தார்
Thursday, February 22, 2018
திருச்சி 22.2.18
விருந்தோம்பலில் வணிக விடுதி பட்டத்தை பெற்ற திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல்
அசோசியேசன் சேம்பா் ஆர் காமர்ஸ் சார்பில் கடந்த மாதம் தென் தமிழகத்தில் உள்ள தங்கும் விடுதிகளுக்கான போட்டியை நடத்தியது.
பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் தென் தமிழகத்தில் இருந்து சுமார் 25 -க்கும் மேற்பட்ட நட்சத்திர விடுதிகள் பங்கேற்றன.
அதில் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நட்சத்திர விடுதி சிறந்த விருந்தோம்பலுக்கான பரிசையும் - கோப்பையும் பெற்றுள்ளது. இந்தப் போட்டிக்கான இறுதி நிகழ்ச்சியானது டெல்லியில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றிபெற்ற நட்சத்திர விடுதிகளுக்கு விருதுகளை வழங்கிக் கவுரவித்தார்.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்திற்கான விருதை திருச்சி காஜாமலை எஸ்.ஆர்.எம் விடுதி பொது மேலாளர் மாரி ராஜா பெற்று கொண்டார். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
பேட்டி : மாரி ராஜா - பொது மேலாளர் (எஸ்.ஆர்.எம் விடுதி)
விருந்தோம்பலில் வணிக விடுதி பட்டத்தை பெற்ற திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல்
அசோசியேசன் சேம்பா் ஆர் காமர்ஸ் சார்பில் கடந்த மாதம் தென் தமிழகத்தில் உள்ள தங்கும் விடுதிகளுக்கான போட்டியை நடத்தியது.
அதில் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நட்சத்திர விடுதி சிறந்த விருந்தோம்பலுக்கான பரிசையும் - கோப்பையும் பெற்றுள்ளது. இந்தப் போட்டிக்கான இறுதி நிகழ்ச்சியானது டெல்லியில் நடைபெற்றது.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்திற்கான விருதை திருச்சி காஜாமலை எஸ்.ஆர்.எம் விடுதி பொது மேலாளர் மாரி ராஜா பெற்று கொண்டார். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
பேட்டி : மாரி ராஜா - பொது மேலாளர் (எஸ்.ஆர்.எம் விடுதி)
Tuesday, February 20, 2018
நல்ல குடிமகனாக உருவாக பள்ளிகள் வழிகாட்ட வேண்டும்
மயில்சாமி அண்ணாதுரை
திருச்சி
இளைய தலைமுறை நல்ல குடிமகனாக உருவாக பள்ளிகள் வழிகாட்ட வேண்டும் என்றார் இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை.
திருச்சி செளடாம்பிகா கல்விக் குழுமத்தின் மெளன்ட் லிட்ரா ஸி பள்ளியின்(சிபிஎஸ்சி) ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மயில்சாமி அண்ணாதுரை பேசியது:
மாணவர்கள் பாடத்தில் மட்டுமல்லாது விளையாட்டு போட்டிகளில் முன்னணியில் வருவதைக் காட்டிலும் நல்ல குடிமகனாக உருவாக வேண்டும். அதற்கு பள்ளிகள், ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். இதற்கு பெற்றோரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் இருந்த பள்ளிகளில் இருந்த உள்கட்டமைப்பு வசதிகள் இன்று பன்மடங்கு அதிகமாகியுள்ளன. இது மாணவர்களுக்கு பல்வேறு பரிமாணங்களில் சிறப்பாக விளங்க பேரூதவி வருகின்றன. மாற்றங்களுக்குட்பட்டது தான் உலகம். அந்த மாற்றத்தை நாம் புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டாலேவாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் முதல் செயற்கைக்கோளை ரஷ்யாவின் உதவியோடு தான் விண்ணுக்கு அனுப்பியது. ஆனால், தற்போது 40 நாடுகள் தங்களது செயற்கைக்கோளை இஸ்ரோ வழியாக அனுப்ப ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த அளவுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் நம்நாடு பெரிய முன்னேற்றத்தை பெற்றுள்ளது.
இதுபோட்டிகள் நிறைந்த உலகம். நாங்கள் கடந்த மாதம் ஒரு செயற்கைக்கோள் தயாரித்தோம் என்றால், அதே விட நேர்த்தியாக அடுத்து தயாரிக்கும் செயற்கைக்கோளை தயாரிக்க வேண்டிய தேவையும், அவசியமும் உள்ளது.
செவ்வாய் கோளுக்கு செயற்கைக்கோளை அனுப்ப அமெரிக்கா 5 முறையும், ரஷ்யா 9 முறையும் முயற்சித்த பிறகே வெற்றி பெற்றன. ஆனால், முதல் முயற்சியிலேயே சந்திரயான் செயற்கைக்கோளை நாம் வெற்றிகரமாக ஏவினோம். அதற்கு காரணம் பல்வேறு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு, வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டோம்.
நம் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும் என நாம் நினைக்கிறோமோ அதை பெற்றோர்கள் செய்து முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
பள்ளிக்கூட படிப்பு மட்டும் இந்த காலத்தில் போதுமானதல்ல. அதையும் தாண்டி நிறைய திறன்களை கற்றுக் கொண்டால் மட்டுமே இந்த உலகில் நாம் சாதிக்க முடியும். அதற்கு மாணவர்கள் தயாராக வேண்டும். ஆசிரியர்களும், பெற்றோரும் இதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.
விழாவில், திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் பேசுகையில், எந்த தொழிலிலும், பணியிலும் போட்டியாளரை வைத்து தான் நமது வெற்றி உறுதிசெய்யப்படுகிறது. போட்டியாளர் நம்மை விட திறமையானவராக இருந்தால் நாம் பின்னுக்கு தள்ளப்படுகிறோம். போட்டியாளர் இருந்தால் தான் நமதுதிறமைகளை மேன்மெலும் வளர்த்துக் கொள்ள முடியும்.
வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல், அனைத்திலும் பங்கேற்பு என்பது முக்கியமானது. அப்போது தான் நாம் எந்தநிலையில் இருக்கிறோம் என்பது தெரியவரும். இல்லையெனில் வெற்றிக்கான திறமை நம்மிடம் இருக்கிறதா என்பது கூட தெரியாமலேயே போய்விடும்.
தன்னம்பிக்கை, துணிச்சல், விடாமுயற்சி ஆகியவை தான் வெற்றிக்கு முக்கியமானவை. இதை மாணவர்கள் மனதில் கொண்டால் எதிலும் வெற்றி கிடைக்கும் என்றார்.
விழாவுக்கு குழுமத் தலைவர் எஸ். ராமமூர்த்தி, செயலாளர் ஆர். செந்தூர்செல்வன், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மயில்சாமி அண்ணாதுரை
திருச்சி
இளைய தலைமுறை நல்ல குடிமகனாக உருவாக பள்ளிகள் வழிகாட்ட வேண்டும் என்றார் இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை.
திருச்சி செளடாம்பிகா கல்விக் குழுமத்தின் மெளன்ட் லிட்ரா ஸி பள்ளியின்(சிபிஎஸ்சி) ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மயில்சாமி அண்ணாதுரை பேசியது:
மாணவர்கள் பாடத்தில் மட்டுமல்லாது விளையாட்டு போட்டிகளில் முன்னணியில் வருவதைக் காட்டிலும் நல்ல குடிமகனாக உருவாக வேண்டும். அதற்கு பள்ளிகள், ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். இதற்கு பெற்றோரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் இருந்த பள்ளிகளில் இருந்த உள்கட்டமைப்பு வசதிகள் இன்று பன்மடங்கு அதிகமாகியுள்ளன. இது மாணவர்களுக்கு பல்வேறு பரிமாணங்களில் சிறப்பாக விளங்க பேரூதவி வருகின்றன. மாற்றங்களுக்குட்பட்டது தான் உலகம். அந்த மாற்றத்தை நாம் புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டாலேவாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் முதல் செயற்கைக்கோளை ரஷ்யாவின் உதவியோடு தான் விண்ணுக்கு அனுப்பியது. ஆனால், தற்போது 40 நாடுகள் தங்களது செயற்கைக்கோளை இஸ்ரோ வழியாக அனுப்ப ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த அளவுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் நம்நாடு பெரிய முன்னேற்றத்தை பெற்றுள்ளது.
இதுபோட்டிகள் நிறைந்த உலகம். நாங்கள் கடந்த மாதம் ஒரு செயற்கைக்கோள் தயாரித்தோம் என்றால், அதே விட நேர்த்தியாக அடுத்து தயாரிக்கும் செயற்கைக்கோளை தயாரிக்க வேண்டிய தேவையும், அவசியமும் உள்ளது.
செவ்வாய் கோளுக்கு செயற்கைக்கோளை அனுப்ப அமெரிக்கா 5 முறையும், ரஷ்யா 9 முறையும் முயற்சித்த பிறகே வெற்றி பெற்றன. ஆனால், முதல் முயற்சியிலேயே சந்திரயான் செயற்கைக்கோளை நாம் வெற்றிகரமாக ஏவினோம். அதற்கு காரணம் பல்வேறு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு, வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டோம்.
நம் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும் என நாம் நினைக்கிறோமோ அதை பெற்றோர்கள் செய்து முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
பள்ளிக்கூட படிப்பு மட்டும் இந்த காலத்தில் போதுமானதல்ல. அதையும் தாண்டி நிறைய திறன்களை கற்றுக் கொண்டால் மட்டுமே இந்த உலகில் நாம் சாதிக்க முடியும். அதற்கு மாணவர்கள் தயாராக வேண்டும். ஆசிரியர்களும், பெற்றோரும் இதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.
விழாவில், திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் பேசுகையில், எந்த தொழிலிலும், பணியிலும் போட்டியாளரை வைத்து தான் நமது வெற்றி உறுதிசெய்யப்படுகிறது. போட்டியாளர் நம்மை விட திறமையானவராக இருந்தால் நாம் பின்னுக்கு தள்ளப்படுகிறோம். போட்டியாளர் இருந்தால் தான் நமதுதிறமைகளை மேன்மெலும் வளர்த்துக் கொள்ள முடியும்.
வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல், அனைத்திலும் பங்கேற்பு என்பது முக்கியமானது. அப்போது தான் நாம் எந்தநிலையில் இருக்கிறோம் என்பது தெரியவரும். இல்லையெனில் வெற்றிக்கான திறமை நம்மிடம் இருக்கிறதா என்பது கூட தெரியாமலேயே போய்விடும்.
தன்னம்பிக்கை, துணிச்சல், விடாமுயற்சி ஆகியவை தான் வெற்றிக்கு முக்கியமானவை. இதை மாணவர்கள் மனதில் கொண்டால் எதிலும் வெற்றி கிடைக்கும் என்றார்.
விழாவுக்கு குழுமத் தலைவர் எஸ். ராமமூர்த்தி, செயலாளர் ஆர். செந்தூர்செல்வன், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருச்சி நாகமங்கலம் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியின் 33வது பள்ளி ஆண்டு விழா குருகுல முதல்வர் யூஜின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரூஃப்லைன்ஸ், நாகமங்கலம் பங்குத் தந்தை அல்போன்ஸ்ராஜ் பிரபு, மனிதவிடியல் மோகன் ஆகியோர் கலந்து சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, பல்வேறு அறிவுரை களை வழங்கினார்கள்.
இதில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் அன்பரசன் உட்பட ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் அன்பரசன் உட்பட ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பிஷப்ஹீபர் கல்லூரியின் 50ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கல்லுரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கால்பந்து போட்டி இன்று துவங்கியது.
இப்போட்டியை ஹோலிகிராஸ் கல்லூரி முதல்வர் துவக்கி வைத்தார். இந்தப் போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 15க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் பங்கேற்றுள்ளனர்.
முதல் சுற்று ஆட்டங்கள் இனைத்தும் இன்று நடைபெறுவதால் இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பார்கள்.
இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇருதி சுற்றில் பங்கேற்பார்கள். நாளை இறுதி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அனைவருக்கும் 22ஆம் தேதி அன்று மாலை நடைபெறும் பாராட்டு விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந்திய கால்பந்து வீரர் லெட்சுமணன் பரிசுகள் வழங்கிக் கவுரவிக்க உள்ளனர்.மேலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு 2018ஆம் ஆண்டின் அருட்திரு கார்டினா் நினைவு கோப்பை வழங்கப்பட உள்ளது.
முதல் சுற்று ஆட்டங்கள் இனைத்தும் இன்று நடைபெறுவதால் இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பார்கள்.
இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇருதி சுற்றில் பங்கேற்பார்கள். நாளை இறுதி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அனைவருக்கும் 22ஆம் தேதி அன்று மாலை நடைபெறும் பாராட்டு விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந்திய கால்பந்து வீரர் லெட்சுமணன் பரிசுகள் வழங்கிக் கவுரவிக்க உள்ளனர்.மேலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு 2018ஆம் ஆண்டின் அருட்திரு கார்டினா் நினைவு கோப்பை வழங்கப்பட உள்ளது.
திருச்சி 17.2.18
திருச்சிராப்பள்ளி விடுதலைசிறுத்தை கட்சியின்சார்பாக கட்சியில்இணைந்த தொழிலதிபர் எம்.கே முருகன்அறிமுக விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரோஷன்மஹாலில் நடைபெற்றது
எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் விடுதலை சிறுத்தை சட்சியில் தம்மை ;இணைத்துக்கொண்ட தொழிலதிபர் எம்.கே முருகன் கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் அவர்ர்களுக்கு அறிமுக விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்திருச்சி நெறியாளர் வேலு குணவேந்தன் வழக்கறிஞர் தலைமை தாங்கினார்.வடக்கு மாவட்ட செயலாளர் நீலவாணன் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன்முன்னிலை வகுத்தனர்தொழிலாளர்விடுதலை முன்னணி மாநிலசெயலாளர் பிரபாகரன்வரவேற்புரையாற்றினார்.அரசு(இலஞ்சிறுத்தை மாநில துணைசெயலாளர்)புல்லட்லாரண்ஸ்(மாவட்டதுணைசெயலாளர்);கனியமுதன(தொகுதிசெயலாளர்);சுபாசதீஷ்(தொகுதிசெயலாளர்)நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்புரையாற்றினர்.நடாளுமன்ற தொகுதி செயளாளர்கள் தங்கதுரை மற்றும் தமிழாதன்பொறியாளர் அணி சந்திரசேகரன்(மாநில துணை செயலாளர்)கிருஷ்ணா மதன்ராஜ்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மேற்கு தொகுதி செயலாளர் சதீஷ் வழக்கறிஞர் நன்றியுரையாற்றினார்.
Monday, February 05, 2018
திருச்சி 5.2.18
ஏஆர்எஸ்ஸ்டீல் இன்று முதன்மையான பவர்பாண்ட் ஸ்டீலை அறிமுகப்படுத்தியது
நேகா அரோரா கூறுகையில் உயர் தரமுள்ள ஸ்டீல் புராடக்டுகளை தயாரிக்கும் முன்னணி கம்பேனியான ஏ ஆர் எ ஸ் புரட்சிகரமான ஸ்டீலான கம்பியை தமிழ்நாட்டு விற்பனைக்கு இதை சிம்டி அஷ்வனி குமார் பாட்டியா இன்று அறிமுகப்படுத்தினார் என்றும் நாளுக்கு நாள் பெருகி வரும் சிறந்த ஸ்டீல் தேவையை பூர்த்தி செய்வதற்காக அறிமுகப்படுத்துகிறது என்றும் ஸ்மார்ட் சிட்டி உ ருவாக்கும் போன்ற புராஜக்டுகள் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கம்பேனி தயாரித்துள்ளது என்று கூறினார்
திருச்சி நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி திராடவிடர் கழகம் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
கடந்த 27.01.2018 அன்று சென்னையில் திராவிடர் கழகம் கூட்டிய ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் கூட்டத்தில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லீம், விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் பங்கேற்றன.
அந்தக் கூட்டத்தில் மருத்துவ கல்லுரிகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரும் தமிழ்நாடு அரசின் இரு சட்டத்திருத்த மசோதாக்களுக்குக் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி இன்று திருச்சி சிந்தாமணி பகுதியில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேரு கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். திக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், தலைமை கழக பேச்சாளர் பூவை புலிகேசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் விடுதலைசிறுத்தைகட்சி சார்பாக மாநகர மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அருள் , பொருளாளர் சந்தன மொழி மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவ தண்டபாணி, நீலவாணன்(தெற்கு மாவட்ட செயலாளர் ) மாவட்ட துணை செயலாளர் சரவணன், தில்லைநகர் பகுதி செயலாளர் குணா, செம்பட்டு மாரிமுத்து, காந்தி (மாநகர மாவட்ட துணை செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்
மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்ககள் வெல்ல மண்டி சோமு, சேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
கடந்த 27.01.2018 அன்று சென்னையில் திராவிடர் கழகம் கூட்டிய ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் கூட்டத்தில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லீம், விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் பங்கேற்றன.
அந்தக் கூட்டத்தில் மருத்துவ கல்லுரிகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரும் தமிழ்நாடு அரசின் இரு சட்டத்திருத்த மசோதாக்களுக்குக் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி இன்று திருச்சி சிந்தாமணி பகுதியில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேரு கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். திக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், தலைமை கழக பேச்சாளர் பூவை புலிகேசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் விடுதலைசிறுத்தைகட்சி சார்பாக மாநகர மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அருள் , பொருளாளர் சந்தன மொழி மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவ தண்டபாணி, நீலவாணன்(தெற்கு மாவட்ட செயலாளர் ) மாவட்ட துணை செயலாளர் சரவணன், தில்லைநகர் பகுதி செயலாளர் குணா, செம்பட்டு மாரிமுத்து, காந்தி (மாநகர மாவட்ட துணை செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்
மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்ககள் வெல்ல மண்டி சோமு, சேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...








